அமேசான் காடுகளை பாதுகாக்க ஒன்றிணைந்த எதிரிகள்

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ குறித்து அனைவரும் விவாதித்து வரும் நிலையில், தங்களின் நிலத்தைக் காக்க, சயீர் பொல்சனாரு அரசிற்கு எதிராக எதிரிகளாக இருந்த பழங்குடிகள் ஒன்றிணைந்துள்ளனர். கயாபோ இனக்குழுவும், பனரா இனக்குழுவும் கடந்த பல தசாப்த்ஙகளாக சண்டையிட்டு வருகின்றனர்.

1968ஆம் ஆண்டு கயாபோ இனக்குழு துப்பாகக்கிகளுடன் ஒன்றிணைந்த இந்த இருதரப்பு பழங்குடிகளும், “இப்போது  எங்களுக்கு எதிராக எந்தப் பிணக்கும் இல்லை. எங்களது ஒரே எதிரி எங்களின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் சயீர் பொல்சனாரு தலைமையிலான பிரேசில் அரசு தான் எனக் குறிப்பிட்டுள்ளனர்.