ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்

ஜிம்பாப்பே விடுதலைக்குப் பின்னர் அந்த நாட்டின் முதல் தலைவரான றொபேட் முகாபே தனது 95ஆவது வயதில் காலமானார். நீண்ட காலம் சுகயீனமுற்றிருந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். றொபேட் முகாபே...

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ரொபேட் முகாபே காலமானார்

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராக விளங்கினார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக  ஜிம்பாப்வே அதிபராக அவர் இருந்தார் .அவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இறுதியில் நவம்பர் 2017 இல்   பதவியில் இருந்து இறக்கப்பட்டார். ஜிம்பாப்வேயின்...

பிரித்தானிய பிரதமரின் ‘முன்கூட்டிய தேர்தல்’ கோரிக்கை நிராகரிப்பு

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததையடுத்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கையை எம்.பிக்கள் நிராகரித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் சட்டமூலத்தை...

காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ; 2 நேட்டோ படையினர் உட்பட 10 பேர் பலி...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காபூலின் கிழக்குப் பகுதியில்...

யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்தும் ஈரான்

அணு ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் அனைத்து எல்லைக் கோடுகளையும் ஈரான் நீக்கவுள்ளது. 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறி மீண்டும் ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்த மையநீக்கிகளை...

உலக கடல் மட்டத்தை உயர்த்தும் மிகப் பெரிய பனிப்பாறை உருகியது

உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீற்றருக்கு மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறீன்லாந்தின் பெரும்பாலான பனிப்படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் உலக கடல்...

உலக அளவில் அதிகளவில் தங்கத்தை  வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்  அமெரிக்கா முதல் இடத்திலும்  இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது. உலக தங்கக் கவுன்சிலில் சந்தை புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8...

மக்களின் சனநாயக போராட்டத்திற்கு பணிந்தது கொங் கொங் அரசு

கொங் கொங்கை போராட்டக் களமாக மாற்றிய சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 5 கோரிக்கைகளில் ஒன்று மட்டும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், கொங் கொங்வாசிகளின் போராட்டம் நிரந்தரமாக முடிவுக்கு வருமா என்ற கேள்வி...

இந்திய பக்தர்கள் விசா இன்றி பயணிக்க பாக்கிஸ்தான் அனுமதி

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹிப் தலத்திற்கு இந்திய பக்தர்கள் விசா இல்லாமல் சென்று வழிபட பாக்கிஸ்தான் ஒப்புக்குக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் கர்தார்பூர்...

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீள பெறப்பட்டுள்ளது

கடந்த 05 மாதங்களுக்கும் அதிக காலமாக மத்திய ஹொங்கொங்கின் பிரதான செயற்பாட்டு அதிகாரி கெரி லெம் (Carrie Lam) சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமூலத்தை மீளப் பெற்றுள்ளார். இது தொடர்பில் தொலைக்காட்சியில் விளக்கமளித்த கெரி...