டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல்...
சீனாவில் செவிலியர்களுக்கு பதிலாக ரோபோக்கள்;கொரோனா தொற்றை குறைக்கும் முயற்சி
சீனாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைச் செவிலியர்கள் வழங்குவதற்குப் பதிலாக ரோபோக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
ஆப்கானில் இரு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொலை
நங்கர்ஹார் மாகாணம் ஷெர்ஜாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஆப்கன் ராணுவ சீருடை அணிந்த ஒருவர் அங்கிருந்த ஆப்கன் - அமெரிக்க வீரர்களை நோக்கி...
கொரோனா வைரஸ்- சீன அதிபர் மருத்துவமனை சென்று ஆய்வு
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் அரிதான நிகழ்வாக அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை...
விண்வெளியில் அதிகநாள் தங்கிய ரசிய விண்வெளி வீராங்கனை
பெண் விண்வெளி அதிகாரி தனது நீண்டநாள் பயணத்தை நாள் பயணத்தை நிறைவு செய்து கடந்தவியாழக்கிழமை(06)பூமியை வந்தடைந்துள்ளார்.கிறிஸ்ரினா கோச் என்ற விண்வெளி அதிகாரியே கடந்த 328 நாட்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில்தொடர்ச்சியாக தங்கியிருந்த பின்னர்...
நிக்கரகுவாவில் சூழல் பாதுகாப்பு தலைவர்கள் படுகொலை
நிக்கிரகுவாவில் உள்ள மழைக் காடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த பூர்வீகத் தலைவர்கள் ஆறு பேர் ஆயுததாரிகளால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 10 தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
போசாவாஸ் பயோஸ்பெயர்...
எரிவாயு குழாய் எதிர்ப்பு;பூர்வகுடிகளை கைது செய்தது கனடா
வடக்கு பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் உள்ள தமது பூர்வீக நிலங்களில் இயற்கை வாயு குழாய்கள் அமைப்பதற்கு எதிராக ஜனநாயக வழிகளில் போராட்டம் மேற்கொண்டு வந்த மக்களை கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலகம் அடக்கும்...
காஷ்மீர் முதலமைச்சர்களை சிறையில் அடைத்துள்ளது இந்தியா
சுயாட்சியை இரத்துச் செய்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் மாநிலத்தின் முன்னள் முதலமைச்சர்கள் இருவர் 6 மாத காலமாக விசாரணைகள் இன்றி தடுத்துவைக்க்பபட்ட பின்னர் தற்போது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒமார்...
இஸ்ரேலிய படைகளால் 33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்கள் படுகொலை
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த ஆண்டில் 33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களில் 112 பேர் (74 சதவீதம்) காசா பகுதியில் கொல்லப்பட்டனர், மற்றும் 37 (33 சதவீதம்) பேர்...
குரோனா வைரஸ் உயிரிழப்பு 800 ; 37,000 பேர் பாதிப்பு
கு ரோனா வைரஸ் பலி எண்ணிக்கை சீனாவில் ஞாயிறன்று கணக்கின் படி 803 ஆக அதிகரித்துள்ளது, வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,000 பேர்களாக அதிகரிப்பு.
சார்ஸ் வைரஸ் பலியைக் காட்டிலும் கரோனா பலி...









