சிரிய அரசுப் படைகள் அலெப்போவில் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றின

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் அலெப்போ பகுதியின் பெரும்பாலான இடங்களை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிரிய அரசு ஊடகங்கள் தரப்பில், “ சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள அலேப்போ பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில்...

சவுதியின் நவீன போர் விமானம் யேமனில் வீழ்ந்தது

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படையினரின் அதிநவீன ரொனெடோ ரக போர் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) யேமனில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த சமயம் வீழந்து நொருங்கியுள்ளது. இந்த விமானத்தை தாம் தரையில் இருந்து...

உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் – பிரான்ஸில் ஒருவர் பலி

உலக மக்களையும், சீனாவையும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பிரான்ஸ் இல் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவுக்கு வெளியில் இடம் பெற்ற நான்காவது மரணம் இது என்ற போதும், ஆசியா கண்டத்திற்கு வெளியில்...

புறுண்டியில் மனிதப் புதைகுழி – 6,000 சடலங்கள் மீட்பு

புறுண்டியின் கருசி மாகாணத்தில் கண்டறியப்பட்ட ஆறு மனிதப் புதைகுழிகளில் இருந்து 6,032 சடலங்களின் எலும்புக் கூடுகளும், உடைகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் உள்ள மனிதப் புதைகுழிகளை கண்டறியும்...

மியான்மாரில் சிறுவர் பாடசாலை மீது எறிகணை வீச்சு – சிறுவர்கள் காயம்

மியான்மாரில் உள்ள றக்கீன் பகுதியில் உள்ள பாடசாலை மீது கடந்த வியாழக்கிமை  மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 19 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச படையினருக்கும் சுயாட்சி கோரி போராடி வரும் ஆயுதக் குழுவினருக்குமிடையில் இடம்...

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சீனா நிற்கும்- சீன வெளிவிவகார அமைச்சர்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சீனா என்றும் நிற்கும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.யேர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சீனாவின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து...

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக பெருந்தொகை வழங்கிய குடும்பம்

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு தாயும் அவரது மகனும் ஒரு உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கு 10 மில்லியன் யுவான் ( 1.43 மில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரித்தானியாவின் நிதி அமைச்சராகிறார்.

பிரிட்டன் புதிய நிதியமைச்சராக இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து வருகிறார், இதில் நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி...

‘கோவிட்-19’ ஆல் நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதன்கிழமையன்று(நேற்று) 242 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நடந்த மரணங்களில் புதன்கிழமைதான் மிக அதிகம். இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று...

போர்க் குற்றவாளியை ஒப்படைக்க தயாராகின்றது சூடான்

இனப்படுகொலையில் ஈடுபட்ட சூடானின் முன்னாள் அரச தலைவர் ஓமார் அல் புசீரை அனைத்துலக நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு சூடான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் டார்பூரில் 3 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது...