கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் இரண்டாவது மரணம்
சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் எங்கும் பரவிவருகின்றது. இந்த நிலையில் இதன் தாக்கத்திற்கு அமெரிக்காவில் இருவர் பலியாகியுள்ளதாக அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 48 மணிநேரத்திற்குள்...
அமெரிக்காவில் கொரோனாவுக்கு முதல்பலி
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு...
36,000 நோயாளிகள் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான மொத்தம் 36,117 நோயாளிகள் குணமடைந்து வியாழக்கிழமை மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் 31 மாகாணங்களில் மொத்தம்...
விமானம் மீது லேசர்கதிர் தாக்குதல் முயற்சி;அமெரிக்கா குற்றச்சாட்டு
தங்கள் நாட்டு கண்காணிப்பு விமானம் மீது லேசர் கதிர்களை பாய்ச்சியதாக சீன கடற்படை மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘பி8ஏ போசிடான்’ என்ற கண்காணிப்பு விமானம் கடந்த வாரம்...
வல்லரசுக் கூட்டணியால் வெற்றிகொள்ளமுடியாத போர்;அமெரிக்க-தலிபான் உடன்படிக்கை இன்று
அல் கொய்தா தீவிரவாதிகளை அழிக்க எனக் கூறி கடந்த 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அல்-கொய்தாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானில் க அமெரிக்க படைகள்...
சில வரங்களில் கொரோன வைரசிற்கு (COVID-19) தடுப்பு மருந்து- இஸ்ரேல்
'யாவும் திட்டத்தின்படி நடந்தால் இன்னும் சில வாரங்களில் இஸ்ரேலின் கலிலி ஆராய்ச்சி நிறுவனம் (The Galilee Research Institute (MIGAL) ) கொரோனா வைரசிற்கு எதிரான முதல் தடுப்பூசியை தயாரிக்கும் என இஸ்ரேலிய...
சிரியாவின் அரசுப் பகுதிகளைக் கைப்பற்றிய துருக்கி கிளர்ச்சியாளர்கள்
சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியை துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து சிரியாவில் போர்க் கண்காணிப்புக் குழு கூறும் போது, “வடமேற்கு சிரியாவின் வடக்குப் பகுதியில் சமீபத்தில் அரசுப் படைகளால் கைப்பற்றப்பட்ட முக்கிய...
சுவிஸில் பல மாநிலங்களுக்கு பரவியுள்ள கொரோனா
சுவிஸின் திசினோ மாநிலத்தில் ஒரு கொரோன வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டதை தொடர்ந்து கிராப்புண்டன்,ஜெனிவா ஆகிய மாநிலங்களிலும் இந்த வைரஸ் தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூர் என இங்குள்ள தமிழர்களால் குறிப்பிடப்படும் கிராப்புண்டன் மாநிலத்தில்...
இஸ்லாமியருக்கு எதிரான வன்முறை : பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்திய தலைநகர் டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 7 பேர் பலி
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மதுபான விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பிக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுஉள்ளனர். அந்த விடுதியில் வழக்கம்போல இன்று வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த...










