இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் பலி 8,500 பேருக்கு தொற்று
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,500 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 19...
பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் வைரசினால் பாதிப்பு
உலகில் உள்ள 112 மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் தப்பவில்லை.
பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் நடீன் டொறீஸ் கோவிட்-19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்...
அதிகரித்த சுவிஸ் ஆயுத ஏற்றுமதி;மனிதஉரிமை மீறும் நாடுகளுக்கும் விற்பனை
சுவிற்சலாந்தில் உள்ள நிறுவனங்கள் ஆயுத ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. 2019 ஆம் ஆண்டில் 759 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை அவை 71 நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக சுவிஸின் பொருளதார விவகாரங்களுக்கான...
கொரோனா வைரஸ் பரவிய பகுதிகளில் சீன அதிபர்
கொரோனா பரவ தொடங்கிய வுகான் நகருக்கு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றார். சீனாவில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது. இதன் பாதிப்பு...
பெட்ரோலிய விலை வீழ்ச்சி நாடுகளிடையே போட்டி
பெட்ரோலிய விலையில் ஸ்திரத்தன்மையை உண்டாக்கும் நோக்கத்துடன், உற்பத்தியை பெரிய அளவில் குறைப்பதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்ட முயற்சித்தது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சௌதி அரேபியா. ஆனால், அதற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை....
மியான்மார் இனஅழிப்பு அரசுக்கு ஆதரவு – சூகிக்கு வழங்கப்பட்ட விருதை பறித்தது லண்டன் நகரசபை
மியான்மார் நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆங் சான் சூகி தனது நாட்டின் ரோகிங்கியா முஸ்லீம் மக்கள் மீதான இன அழிப்பை கண்டிக்கத் தவறியதுடன், அரசுக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட விருதை...
இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக களமிறங்கியது ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு
இந்தியா அண்மையில் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றத்தை அணுகியதால் இந்தியா பதற்றமடைந்துள்ளது.
இந்தியாவின் குடியுரிமைச்...
ஆப்கானில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் – அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு முடிவு
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்வதற்கு அனைத்துலக...
தலிபான் தாக்குதல் 20 பேர் பலி;அமெரிக்கா விமானத் தாக்குதல்
தலிபான் இயக்கத்தின் அரசியல் தலைவர் முல்லாவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசிய சில மணி நேரத்தில் ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில்...
கொரோனா அச்சம் காரணமாக 54,000 கைதிகள் விடுவிப்பு
கொரோனா அச்சம் காரணமாக 54,000 கைதிகளை இரான் அரசு தற்காலிகமாக விடுவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை பெற்றவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இரானில் மட்டும் 2336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77...










