மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரே நாளில் 494 பேர் சாவு
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 உயிரிழந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு சாவு நிகழ்வது இதுவே முதல்முறை,.
இத்தாலியில் 368 பேர் கொரோனா...
சுவிற்சலாந்தும் கோரோனோ வைரசும்;வதந்திகளை தவிர்த்து உண்மை நிலையை அறியுங்கள்
பறவைக்காச்சலில் இருந்து உருவம் மாறி «மலர் மகுடம்» எனும் பொருள் கொண்ட பெயரில் கொறோனா எனும் உயிர் கொல்லக்கூடிய கிருமி இன்று மூன்றாவது உலகப்போரை நோய் வடிவில் தொடங்கி இருக்கின்றது. சீனாவில் பிறப்பெடுத்து...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?
உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில், இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.
சீன நகரமான...
இத்தாலி, இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு தனது விமான சேவையை இரத்துச் செய்தது எயார் இந்தியா
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே பல நாடுகளுக்கு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இத்தாலி, இலங்கை உட்பட மேலும் 6 நாடுகளுக்கு சேவையை இரத்துச் செய்துள்ளதாக எயார் இந்தியா...
நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்கா
ரஸ்யாவுடனான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் நேட்டோ படையினர் திட்டமிட்டபடி தமது போர் ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (13) காலை பிரித்தானியாவில் உள்ள வான்படைத் தளத்தில் அமெரிக்காவின் மிக நவீன...
கனடா பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டார்
கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் மனைவி சோபி ஜெரேஜிக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதமர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரசிற்குரிய...
இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு 827 பலி;அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடல்
இத்தாலியில்கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தவிர்த்து பிற பொருட்களுக்கான வர்த்தகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கோவிட் - 19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 827 பேர்....
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தடை – அமெரிக்கா அறிவிப்பு
கோவிட்-19 வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் பாதித்துவருவதால் ஐரோப்பியா நாடுகளுக்கான பயணத்தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
எனினும் இந்த பயணத்தடையில் பிரித்தானியாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறும் அமெரிக்கா அரசு...
கொரோனோ வைரஸ் உலகம் எங்கும் பரவும் தொற்றுநோய் என அறிவிப்பு
தற்போது வரையில் உலகின் 114 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் உலக நாடுகள் எங்கும் தொற்றுதலை ஏற்படுத்தும் நோய் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் இன்று (11) அறிவித்துள்ளது.
இந்த...
ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படையினரரை மீள பெறும் நடவடிக்கை ஆரம்பம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் செய்த அமைதி ஒப்பந்தத்தின்படி அங்கிருந்து தனது வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, தலிபான்களுடன் அமெரிக்கா...










