சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிட அமைதி வணக்கம்
வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் 3 நிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கொரோனா தொற்றால் சீனாவில் 3,300 பேர் பலியாகினர். அவர்களின் நினைவு தினத்தை...
கொரோனா வைரஸ்:முகக்கவசம் அணியமாட்டேன் என அடம்பிடிக்கும் ட்ரம்ப்
கொரோனா வைரஸ்முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதிய மருத்துவ வழிகாட்டுதல் பரிந்துரைத்தாலும், நான் முகக்கவசம் அணிய மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் "அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசர்கள்,...
அமெரிக்காவுக்கான உதவிப் பொருட்களுடன் ரஸ்யா விமானம்
கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை ரஸ்யா அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் ரஸ்ய அதிபர் விளாமிடீர் பூட்டினுடன் இந்த வாரம் மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே...
அமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய மற்றுமொருவர் படுகொலை
அமேசானிலுள்ள பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேசில் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவாஜஜரா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெசிகோ குவாஜஜராவின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பிரேசிலுள்ள மரன்ஹாவ்...
தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ கடந்தது
தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.
சென்னையில் செய்தியாளர்களிடம்...
அமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கை 66 இலட்சமாக அதிகரிப்பு
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அமெரிக்கா மக்கள் வரலாறுகாணாத பணி இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.
இதுவரை 66 இலட்சம் மக்கள் அரசிடம் இருந்து உதவிகளை கோரியுள்ளதாக அமெரிக்க அரச தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் 33...
கோவிட் 19 – கொங்கோ நாட்டின் முன்னாள் அரச தலைவர் பலி
கொரோனா வைரசின் தாக்தத்திற்கு கொங்கோ நாட்டின் முன்னாள் அரச தலைவர் ஜக்கிஸ் ஜொகிம் (81) பிரான்ஸ் இல் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1977 ஆம் ஆண்டில் இருந்து 1979 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த...
3,000 அதிகமானோர் பலி – உதவி கேட்கிறது அமெரிக்கா
கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது கருதப்படும் அமெரிக்காவில் நேற்று திங்கட்கிழமை வரையிலும் 3,008 பேர் பலியாகியுள்ளதுடன், 160,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,342...
கோவிட் -19 – ஜேர்மனின் மாநில நிதி அமைச்சர் தற்கொலை
கொரோனா வைரசினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பின் எதிர்விளைவுகளால் அதிர்ச்சியடைந்த ஜேர்மனின் கெஸ் மாநில நிதி அமைச்சர் தேமஸ் ஸ்காபேர் (54) இன்று (29) தற்கொலை செய்துள்ளார்.
புகையிரத பாதை அருகில் இன்று அவர் இறந்த...
இந்தியாவின் நடவடிக்கையை கண்டிக்கிறது எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெருமளவான மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் இந்தியா காஸ்மீர் மக்களுக்கான இணையத்தள இணைப்பை மட்டுப்படுத்தியுள்ளது. அதனை கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்...










