உலக சுகாதார நிறுவனம் மீது டிறம்ப் பாச்சல் – அமெரிக்காவில் இறப்பு அதிகரிப்பு
உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், கொ-ரோனா வைரஸ் நோயின் ஆரம்பத்தில் அது தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
உலக...
மீண்டும் ஒரு பேர்ள் ஹாபர் தாக்குதல், இரட்டை கோபுர தகர்ப்பு;தயாராகுமாறு அறிவுறுத்தல்
ஜப்பான் படையினர் நடத்திய பேர்ள் ஹார்பர் தாக்குதல், நியூயோக் இரட்டை கோபுரம் தகர்ப்பு ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்கப் போகிறார்கள், மிக,மிக எச்சரிக்கையாக...
இஸ்ரேலில் ஒரே நகரத்தில் 40% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரத்துக்கு வெளியே உள்ள நே பிரேக் நகரில் அவசியத் தேவைக்கு மட்டுமே...
பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட...
லிபியாவின் முன்னாள் பிரதமர் கொரோனாவிற்கு பலி
லிபியாவின் முன்னாள் பிரதமர் மகமூட் ஜெப்ரில் கொரேனோ நோயினால் பாதிக்கப்பட்டு எகிப்தில் உள்ள வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 26 ஆம் நாள் அவருக்கு நோய் ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக அவரின் கட்சியான தேசிய...
கோவிட் -19 – வைத்தியராகவும் பணியாற்றப் போகிறார் அயர்லாந்து பிரதமர்
அயர்லாந்து பிரதமர் ராய்சேச் லியோ வராட்கார் மீண்டும் தனது மருத்துவத் தொழிலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து பிரதமர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஏழு வருடங்கள் வைத்தியராக பணியாற்றியிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் மருத்து...
அமெரிக்கா,பிரித்தானியாவுக்கு உயிர்காப்பு கருவிகள்;ரசியா,சீனா உதவி
உலகத்தின் இயக்கத்தை தனது காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் மேற்குலக நாடுகளை அதிகம் அச்சுறுத்தி வருவதுடன்இ அங்கு பலத்த இழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக...
பிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்
தென்கிழக்கு பிரெஞ்சு நகரமான ரோமன்ஸ்-சுர்-இசேரே ( Romans-sur-Isere) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கத்தியைக்கொண்டு தனிநபர் ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக...
கொரோனா பரிசோதனை எலிகளாக ஆபிரிக்கர்கள்;பிரான்ஸ் வைத்தியர்களின் இனவெறி பரிந்துரை
வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளவேண்டுமென பிரெஞ்சு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்ற போது அவர்கள் தெரிவித்த இந்த பரிந்துரையானது ஒரு இனவெறி கருத்தாக கொள்ளப்படுகிறது.
கொரோன வைரஸுக்கான தடுப்பூசி...
துருக்கி அரசுக்கு எதிராக பட்டினிப் போரட்டம் மேற்கொண்டவர் மரணம்
துருக்கியை சேர்ந்த 28 வயதான இளம் கலைஞர் ஹெலன் போலக் துருக்கிய அரசுக்கு எதிராக கடந்த 288 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணா நோன்பு பேராட்டத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.
அவர்களின் இசைக்...










