அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,108 பேர் மரணம்
கோவிட்-19 வைரசின் தற்போதைய மையப்புள்ளியாக காணப்படும் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,108 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 777 பேர்...
கொரோனா வைரஸ் கொடுமையிலும், பொருளாதாரத் தடைகள்; இனப் படுகொலைகளுக்குச் சமம்: கியூபா
தங்கள் நாட்டின் மீது 60 ஆண்டுகால பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இந்த கொரோனா கொடூரத்திலும் நீட்டித்து வருவது கொரோனாவை விடவும் கொடூரமானது என்று கியூபாஅமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது.
கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் கொரோனாக்கு 15...
கோவிட்-19: மருத்துவப் பணிக்கு திரும்பும் ‘மிஸ் இங்கிலாந்து’
தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இந்த நேரத்தில், மருத்துவ பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்த இருந்த...
யேமனில் போர் நிறுத்தத்தை அறிவித்தது சவுதி கூட்டணி
COVID-19 நோய்த்தொற்றை அடுத்து யேமனில் இரண்டு வார போர் நிறுத்தத்தை சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.
யேமனில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியும் என...
அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவுகை
பிரேசில் யானோமாமி என்னும் அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பொதுவாக வெளியுலகத் தொடர்பற்று வாழ்ந்துவரும் இவர்கள் வேறிடங்களில் இருந்து பரவும் நோய்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள்...
கொரோனாவை அரசியலாக்க வேண்டாம்; டிரம்பிடம் உலக சுகாதார நிறுவனம்
கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார நிறுவனத்திற்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவது குறித்து சிந்தித்து...
நியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி
கொரோனா வைரசின் தாக்கத்தினால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நாள் ஒன்றிற்கு ஏறத்தாக 2000 மரணிக்கின்றனர்.
இதுவரையில் அமெரிக்காவில் 14,800 பேர் மரணித்துள்ளனர். அங்கு நேற்று (8) மட்டும் 1973 பேரும் அதற்கு முன்தினம்...
கொரோனா வைரஸ்: உலக தலைவர்களின் சர்ச்சைக் கருத்துக்களும் ,வேடிக்கைப் பேச்சுகளும்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் இதே...
இந்தியாவில் இதுவரை 5194 பேர் மட்டுமே பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.இவர்களில் 401 பேர் குணமடைந்துள்ளனர், 149 பேர் மரணமடைந்துள்ளார் மற்றும் 4643 பேர் சிகிச்சை பெற்று...
சீனா வூகன் மாநிலம் மீதான தடை அகற்றம்
கொரோனா வைரசின் தாக்கத்தை தொடர்ந்து சீனாசின் வூகன் மாநிலம் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் இன்று (07) முதல் விலக்கப்பட்டு மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 எனப்படும் வைரஸ் இந்த மாநிலத்தில் தான்...










