ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நாட்டவர்கள் நாடு கடத்தல்
ஆஸ்திரேலியாவில் நடந்த குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட நியூசிலாந்தை சேர்ந்த 31 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோரின் விசா ஆஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டம் 1958 கீழ் உள்ள 501...
எஸ்.பி.பி. மறைவு- சீனாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
இந்தியாவின் தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு சீனா தான் காரணம் எனத் தெரிவித்து அவருடைய ரசிகர் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மாதம் 25ம் நாள்...
பட்டினிக் குறியீட்டில் 107ஆவது இடத்தில் இந்தியா!
உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருப்பதாக குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2010-14 காலக்கட்டத்தில் குழந்தைகள்...
மக்களை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளியுங்கள்: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் அறிவுறுத்தல்
இந்திய அரசு ‘உயிரைக் காப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும்’ என்று சர்வதேச செலவாணி நிதியம் (ஐஎம்எஃப்) அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா,
''மிகவும் ஏழை, எளிய மக்கள் மற்றும்...
மலேசியாவில் 25 சட்டவிரோத குடியேறிகள் கைது
மலேசியாவின் Sarawak பொது மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 25 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அங்கே கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், முன்னதாக அந்த பகுதியில் பணியாற்றிய இருவருக்கு...
“போருக்கு தயாராகுங்கள்”- இராணுவத்தினருக்கு சீன அதிபர் உத்தரவு
சாஜோ நகரில் இராணுவ கடல் பிரிவு வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்ட ஷி ஜின்பிங்,“ போருக்கு தயாராகுங்கள், எல்லையில் மிகவும் விழிப்புணர்வுடன் இருங்கள். முழு விசுவாசம், அர்ப்பணிப்பு, நம்பிக்கையுடன் இருங்கள். அவைதான் நாட்டுக்கு தேவை...
ஆங்கிலம் தெரியாதா? உங்களுக்கு நிரந்தர விசா கிடையாது!
ஆஸ்திரேலியரை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசா பெற ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை ஆஸ்திரேலிய ஆளும் தரப்பு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின்...
ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தேடுதல் நடவடிக்கை
இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் உள்ள Muara Dua மாவட்டத்தின் Meunasah Mee கிராமத்தில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் அந்நாட்டு குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 81 அலைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இம்முகாமிலிருந்த 7 ரோஹிங்கியா...
மனிதர் வாழ முடியாத ஒரு பகுதியாக உலகம் மாறும் ஆபத்து – ஐ.நா
மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ முடியாத இடமாக உலகம் மாறிக்கொண்டுள்ளது என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பேரழிவு அபாயத்தை குறைப்பதற்கான ஐநா அலுவலகம் தெரிவிக்கையில்,
“கடந்த 20 வருடங்களில் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கை...
இரண்டாவது அலையை ஆரம்பித்த கொரோனா வைரஸ் – தடுமாறும் நாடுகள்
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது வைரஸ் அலை போல மீண்டும் பெருந்தொற்று தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு...










