தமிழக எம்.பி. -க்கு இந்தியில் கடிதம் எழுதுவது ‘விதி மீறல்’ – எம்.பி. சு. வெங்கடேசன்
தமிழ்நாட்டு எம்.பி. ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு இந்தியில் பதில் தருவது விதி மீறல் என்று எம்.பி. சு. வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஆளெடுக்கும் தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும்...
கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் கிம் உத்தரவு
உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்குமாறு வடகொரிய அதிபர் கிம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில்...
‘மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு’ இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர்
லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகத் தவறாகக் காட்டியதற்காக இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் லே பகுதியை, ஜம்மு காஷ்மீருடன் இருப்பதாக காட்டிய ட்விட்டர்...
50 ஆண்டு காலம் தமிழ் பணியாற்றிய ரஷ்ய தமிழறிஞர் காலமானார்
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்த ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, காலமாகியுள்ளார்.
பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, கொரோனா தொற்றுக்காரணமாக மாஸ்கோவில் தனது 79ஆவது வயதில் காலமாகியுள்ள தகவலை...
தாய்லாந்து போராட்டக்கார்களிடையே கலவரம்- பலர் படுகாயம்
தாய்லாந்து நாடாளுமன்றத்தின் வெளியே ஜனநாயக சார்பு போராட்டக்காரர்களுக்கும் அரசு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும், 6 பேர் காயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் முதல் தாய்லாந்து...
உலகில் மிகப்பெரிய பிரச்சினை தீவிரவாதம்தான் – ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் மோடி
தற்போது உலகமே எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தீவிரவாதம்தான் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' (BRICS) கூட்டமைப்பின்...
அமெரிக்க தேர்தல்: டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அதிகாரி நீக்கம்
அமெரிக்க தேர்தலில் தபால் வாக்குகள் பதிவில் மோசடி நடந்ததாக அதிபர் டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்ஸ், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ...
மூட நம்பிக்கையால் சிறுமி வன் கொடுமையின் பின் கொலை – இருவர் கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாந்திரீக வேலைகளுக்காகச் சிறுமையைக் கடத்திக் கொன்ற சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கான்பூரின் கதம்பூர் என்ற கிராமத்தில், தீபாவளி பண்டிகை அன்று இரவு நேரத்தில் பட்டாசு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்ற...
அவுஸ்திரேலிய கனவை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை: இந்திய மாணவர்
அவுஸ்திரேலியாவில் விருந்தோம்பல் மேலாண்மை கல்வியைக் கற்றுவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங், அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாத நிலையில் அவுஸ்திரேலிய கனவை கைவிடுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை எனக் கூறியிருக்கிறார்.
கல்விக்...
பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பங்கேற்பு!
5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்திய சீன எல்லையில் கடந்த மாதம் மே...










