நிவார் புயல்- அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவார் புயலை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய்...
ஆவணங்களின்றி வேலைச்செய்யும் வெளிநாட்டினர்-மலேசியா புதிய திட்டம்
மலேசியாவில் முறையான ஆவணங்களின்றி பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை, சட்டப்பூர்வ தொழிலாளர்களாக மாற்ற மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்கள் வழியாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், இது...
பிரான்ஸில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக போராட்டம்
பிரான்ஸில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் பத்திரிகையாளர்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்த மசோதா தகவல் அறியும் சுதந்திரத்தை மீறுவதாக போராட்டக்கார்ர்கள் கருதுகின்றனர்.
இந்த மசோதாவின்படி, பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு காவல் அதிகாரிகளின் புகைப்படங்களை...
அவுஸ்திரேலியாவில் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கும் அகதிகள்
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சை என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் சிகிச்சை வழங்கப்படாமல் தடுப்பிற்கான மாற்று இடமாக உள்ள ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நவுருத்தீவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 10...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக கூட்டணி தொடரும் – தமிழக முதல்வர்
வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகளில் தமிழக கட்சிகள் இப்போதே இறங்கி விட்டன. அதிமுக- வைப் பொறுத்தவரை, முரலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு...
பாலியல் குற்றச்சாட்டு – வத்திக்கான் மீது நான்கு பேர் வழக்கு
பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கார்டினல் தியோடார் மெக்கேரிக்கை, நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் பல பதவிகளில் பணியாற்ற அனுமதித்ததை எதிர்த்து, வத்திக்கான்(Vatican) மீது நான்கு பேர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
நியூ ஜெர்சி...
கிளிகளை இவ்வாறா செய்வார்கள்? – இந்தோனீசியாவை அதிர வைத்த கடத்தல்
இந்தோனீசியாவின் கிழக்கு பகுதியான பப்புவாக் கடற் கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு கிளிகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கப்பலில் இருந்த ஒரு பெரும் பெட்டியில் இருந்து சத்தம்...
புரூ இன அகதிகளை குடியேற்ற எதிர்ப்பு – திரிபுராவில் தொடரும் போராட்டம்
வடக்கு திரிபுராவில் உள்ள கான்சன்பூர் பகுதியில் புரூ அகதிகளான 5,200 குடும்பங்களை குடியேற்றம் செய்ய திரிபுரா அரசு எடுத்துள்ள முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மிசோரத்தில் நிகழ்ந்த இன வன்முறையிலிருந்து தப்பிய 40,000க்கும்...
7 பேர் விடுதலையை மறுப்பது அநீதி – பேரறிவாளனின் தாயார் கவலை
சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி கவலை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 வருடங்களுக்கும்...
முக கவசம் அணியாவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் – டெல்லியில் புதிய கட்டுப்பாடு
முக கவசம் அணியாவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேலும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளில் கூடுதல்...










