உலக நாடுகளில் 30,000 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ; ஏற்றுமதியில் சீனா முதலிடம்

உலகில் 95 நாடுகள் தங்கள் படையணியில் ஆளில்லா விமானங்களை இணைத்துக்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள ஆளில்லா விமானங்கள் குறித்த கற்கைநெறிக்கான நிலையம் உலக நாடுகளின் இராணுவங்கள் ஆளில்லா விமானங்களை அதிகளவிற்கு பயன்படுத்த தொடங்கியுள்ளன எனவும்...

பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரேதம்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வகைகும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீர்மானம் சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போரிஸ் ஜான்சனின் புதிய கொள்கைகளை அறிவிப்பதாக அரசியின் உரை இருக்கும் என்பதால், பிரிட்டன் நாடாளுமன்றத்தை...

அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை பிரேசில் அதிபர் ஐ.நாவில் உரை

"அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ்வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது" என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ ஐ.நாவில்...

நாங்கள் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் ; உலகத் தலைவர்களை உலுப்பியெடுத்த 16 வயது சிறுமியின்...

நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்,இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம் என ஐக்கிய நாடுகளின்...

ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் கைது

எகிப்தில் அரசின் ஊழலுக்கு எதிராக கடந்த ஒரு சில தினங்களாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமை செயற்பாட்டளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து...

மேற்கு பப்புவாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் 27 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் கொண்ட மேற்கு பப்புவா பிராந்தியத்தில் பெரும்பாலும் பாடசாலை மாணவர்களை கொண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பல கட்டங்களுக்கும் தீமூட்டியுள்ள நிலையில் அங்கு புதிய வன்முறைகள் வெடித்துள்ளன. இந்த வன்முறைகளில் பிராந்திய தலைநகரான வமெனாவில்...

178 வருடங்கள் சேவையாற்றிய ‘தோமஸ் குக்’ நிறுவனம் செயலிழந்தது

உலகின் மிகப் பழைமையான சுற்றுலா சேவை நிறுவனமான ‘தோமஸ் குக்’ இன் சேவையை தொடர மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சிகளும் தோற்றுப் போனதால் அதன் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. பிரிட்டனின் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதியில் 1841ஆம் ஆண்டு...

சீனாவில் கைகள், கண்கள் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கானோர்

கண்களும் கைகளும் கட்டப்பட்டு ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களை சீன பொலிசார் அழைத்துச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியாத ஒருவர் ஆளில்லா விமானம் மூலம் இதை எழுத்து யூ-ரியூப் இணையத்தில் பதிவிட்டுள்ளார்....

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹொங்கொங் மக்கள்

ஹொங்கொங்கில் அரசிற்கு எதிராக தொடர்ந்து 16ஆவது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின் போது, சீன தேசியக் கொடி நாசப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீன தேசியக் கொடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி...

காணாமற் போன பனிப்பாறைக்கு அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள்

சுவிற்சர்லாந்தில் உள்ள பனிப்பாறை ஒன்று காணாமல் போனதைக் குறிக்கும் விதமாக ஏராளமான மக்கள் அதற்கு அஞ்சலி செலுத்தினர். இந்தப் பனிப்பாறை பருவநிலை மாற்றத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. பிசோல் பனிப்பாறை வடகிழக்கு சுவிற்சர்லாந்தின் க்ளாரஸ்...