தமிழகத்தில் இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல்: விசாரணையில் கியூ பிரிவு பொலிசார்

போதைப் பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக                     கிடைத்த தகவலையடுத்து, இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் மீது இந்தியப் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் நடைபெறும் கொலை மற்றும் போதைப்...

“நான் கைது செய்யப்பட்டது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது’ – காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை

அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 370-ஐ நீக்கிய ஒன்பதாம் நாள் நான் கைது செய்யப்பட்டேன் என தனது கைது தொடர்பான அனுபவத்தை விபரித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக்கா. “நான் பிடித்து வைக்கப்பட்டிருந்தது...

இம்ரான் கானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிக சிறப்பு மாகாண அந்தஸ்து வழங்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளதையடுத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர்...

 ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை – மகிழ்ச்சியில் படைத்தரப்பு

காஷ்மீர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சைஃபுல்லா சுட்டுக்கொலை கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் “காவல்துறைக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மிகப்பெரிய வெற்றி” என்றும் காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளதாக கிரேட்டர் காஷ்மீர் இணையதளத்தில் செய்தி...

பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்கச் சாதியினரால் அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தின் அமெத்தி தொகுதியின் பதோயா கிராமத் தலைவர் சோட்கா தேவியின் கணவர் அர்ஜுன் கோரி உயிருடன் தீ...

மனித உரிமை ஆர்வலர்களைக் குறி வைக்கும் என்ஐஏ – சர்வதேச அமைப்புகள் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை குறிவைத்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையைப் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. கடந்த சில...

சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் நடவடிக்கையில் மலேசியா

மலேசியாவின் மூன்று கிழக்கு கடலோர மாநிலங்கள் வழியாக சட்டவிரோத குடியேறிகள் நுழைவதை தடுக்கும் விதமாக அப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை கடலோர காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கடல் பகுதிகளில் கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குடியேறிகளை கடத்தி வர...

ரோஹிங்கியா அகதிகளை கடத்திய விவகாரம்: 4 பேர் கைது

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை இந்தோனேசியாவின் ஏசெஹ் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்திய விவகாரத்தில் ஏசெஹ் பிராந்திய காவல்துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் இந்தோனேசியர்கள் என்றும் 2 பேர் ரோஹிங்கியாக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிரான ஆதாரமாக இவர்கள் வசமிருந்த ஜி.பி.எஸ். கருவிகள், அலைப்பேசிகள் மற்றும் ஒரு படகினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தோனேசியா குடிவரவுச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் இவர்களுக்கு 500 மில்லியன்...

தமிழ்நாட்டை விட குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு- ‘மக்கள் தொகை பெருக்கம்’ பற்றி நினைப்பது என்ன?

ஆஸ்திரேலியாவுக்கு மேலும் அதிகமான மக்கள் தேவையில்லை என 72 சதவீதமான பேர் கூறியுள்ளதாக தேசிய கருத்துக்கணிப்பின் முடிவு ஒன்று குறிப்பிட்டுள்ளது.  அதில் 50 சதவதீம் பேர் வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும் எனத்...

‘பயங்கரவாதத்தால் யாருக்கும் பயனில்லை’ – பிரதமர் மோடி

‘பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு...