ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: தீப்பற்றி எரிந்த கப்பல்
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிக கப்பல்கள் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பலில் இருந்து புகை கிளம்பி வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில் கப்பலில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன்...
அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன் ஈரானியக் கப்பல் அனுமதி கோரியதாக இந்தியா தகவல்
இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு முன்பு ஈரான் - இந்தியாவிடம் கப்பல் அனுமதியை கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அருகே அமெரிக்க தாக்குதலால் ஈரானிய கடற்படை கப்பல்...
ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மிகவும் பாரதூரமான மற்றும் கடுமையான தாக்குதல்கள் இன்று (10) நடத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இன்று பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு- அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை...
ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது: ட்ரம்ப்
திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக...
ஈரானின் புதிய அதிஉயர் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்
ஈரானிய நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அஹமது அலமொல்ஹோடா, அந்நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஈரானிய செய்தி ஊடகமான மெஹர் வழங்கும் தகவலின்படி, நிபுணர்களின் சபை தலைமை செயலகத்தின் தலைவரான ஹுசைனி புஷெஹ்ரி...
ஈரான்மீதான தாக்குதலில் 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் தற்போது வரை 1,332 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தர தூதர் அமிர் சயீத் இர்வானி தெரிவித்துள்ளார்.
ஈரானிய செம்பிறை சங்கத்தின்படி, உயிரிழந்தவர்களில்...
அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: ஈரான் அறிவிப்பு
அமெரிக்க துருப்புகளின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தனது நாடு தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தரைவழி தாக்குதல் குறித்து கேட்டதற்கு, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி,...
குவைத்தில் உள்ள தூதரகத்தை மூடும் அமெரிக்கா!
குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய...
மத்திய கிழக்கில் போர் “சிறிது காலம்” தொடரும்: பிரித்தானியா
மத்திய கிழக்கில் போர் "சிறிது காலம்" தொடரும் என்று பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
பிரிட்டன் கத்தாருக்கு 4 போர் விமானங்களை அனுப்புவதாக ஸ்டார்மர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
''தற்காப்பு நடவடிக்கைகளுக்கு" பிரித்தானிய...










