இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்காவின் ஆயுதம்!
கடந்த மாதம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலை இலங்கைக்கு அருகில் வைத்துப் 'டோர்பிடோ' எனும் நீர்மூழ்கிக் குண்டு மூலம் அமெரிக்கா மூழ்கடித்துள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப்...
மத்திய கிழக்கில் போர் தணிப்பு: ஆஸ்திரேலியா-கனடா அழைப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் மத்திய கிழக்கில் போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத நிலை...
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம்: கடலில் சிக்கியுள்ள மாலுமிகள் – ஐநா தகவல்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளதாக ஐநா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற ஈரான் நாட்டின்...
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்
ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஈரானுக்கான ஐக்கிய...
ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு
சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின்...
ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தக தொடர்பையும் துண்டித்தது அமெரிக்கா!
ஈரான் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய பணிகளுக்கு அமெரிக்க இராணுவம் அதன் தளங்களைப் பயன்படுத்த அந்நாடு மறுத்ததைத் தொடர்ந்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து ஒப்பந்தங்களையும் துண்டிக்க அமெரிக்க திறைசேரி...
மத்திய கிழக்கில் மேலும் தீவிரமடையும் போர்!
இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளன.
ஈரானில் சுமார் 2,000 இலக்குகளைத்...
ஈரானுடன் பேச்சுவார்த்தைக் குறித்து அதிபர் ட்ரம்ப் கருத்து
"அவர்களின் வான் பாதுகாப்பு, விமானப் படை, கடற்படை மற்றும் தலைமை தற்போது இல்லை. அவர்களுக்குப் பேச வேண்டும். நான் 'மிகவும் தாமதமாகிவிட்டது' எனக் கூறிவிட்டேன்," என்று தனது ட்ரூத் சோசியல் பதிவில் அமெரிக்க...
பிராந்தியத்தில் விரைவில் அமைதி முக்கியம் :பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (மார்ச் 1) பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா மற்றும் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த நாடுகள்...
லெபனானின் 50 நகரங்களுக்கு வெளியேற்ற உத்தரவு: இஸ்ரேல் எச்சரிக்கை!
லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதன்படி, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களை இவ்வாறு வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாகச் சர்வதேச...










