விண்வெளியில் தூங்கிய சீன வீரர்கள்

சீனா ஐந்து வருடங்களுக்கு பின் தனது சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது. நேற்று விண்வெளியில் அவர்களின் 24 மணி நேரம் எப்படி இருக்கும் என்பதை...

ஒரு பெண்ணுக்கு 10 குழந்தைகள் என்ற செய்தியில் உண்மை இல்லை- தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்காவில் கோசியாமே சிதோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில் உண்மை இல்லை என அந்நாட்டின் குவாண்டெங்  மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. குவாண்டெங் என்னும் அந்த மாகாணத்தில் எந்த...

அவுஸ்திரேலியாவில் தஞ்சக் கோரிக்கை ஏற்கப்பட்ட அகதிகள் அந்நாட்டுக்குள்  நுழைய முடியாத நிலை

அவுஸ்திரேலிய அரசால் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட சுமார் 1,200க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு கடந்த ஆண்டு ஓகஸ்ட் முதல் இதுவரை பயண விலக்கு கிடைக்காததால் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம்...

Delta plus வைரஸ் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு (Delta plus) டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் கொரோனா 2வது...

இருவேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஜேர்மன் தலைவர்

ஜேர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கல்(Angela Merkel), முதலாவதாக (AstraZeneca) ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், இரண்டாவதாக மாடனா(Moderna) தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்கிறார். 66 வயதான ஏங்கெலா மெர்கல் சில நாள்களுக்கு முன்பு மாடனா...

கோவிட் 19 தடுப்பூசி போட மறுத்தால் சிறை தண்டனை: பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

பிலிப்பைன்சில் இதுவரை 13 இலட்சத்து 67 ஆயிரத்து 894 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 809 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 11 கோடி மக்கள் தொகை கொண்ட...

கிரீஸில் குவியும் அகதிகள் – அகதிகள் வருகையை கட்டுப் படுத்த அந்நாட்டு இராணுவம் தீவிர முயற்சி

மத்தியத் தரைக்கடல் பகுதியில் உள்ள சிறிய நாடான கிரீஸ் நாட்டிற்கு, ஆப்பிரிக்கா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இருந்து கடந்த சில வருடங்களாக  அகதிகள் படகுகள் மூலமும், துருக்கி எல்லை வழியாகவும் வருவது...

கொரோனா தொற்று விவகாரம்: அமெரிக்காவை சாடும் சீனா

கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பான விசாரணையை அமெரிக்கா நடத்த வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதிகள் போராட்டம்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் தாங்கள் சிறைவைக்கப் பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மனுஸ்...

உலகிலேயே முதல் முறை: 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய சீனா

சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு. சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பு...