காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – சட்டத்தரணி ரட்ணவேல்
காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்
சட்டத்தரணி ரட்ணவேல்
இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper
காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், ஒரு...
வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ்
வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்
பாலநாதன் சதீஸ்
இலங்கை உள்நாட்டு போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு, காணாமல்...
விசாரணைக்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட கணவனைத் தேடியலையும் மனைவி – பாலநாதன் சதீஸ்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் பலர் விசாரணை என்னும் பெயரில் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், நேரடியாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்து இன்று பன்னிரண்டு வருடங்களைக் கடந்த போதும்,...
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருக்கின்றோம். பாலநாதன் சதீஸ்
பாலநாதன் சதீஸ்
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருக்கின்றோம். தமது உயிர் போனாலும் பரவாயில்லை. தமது உறவுகள் என்றோ ஒரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டிருக்கும் தாய்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து பல...
மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்டக்களத்தில் தன் மகனுக்காக நீதி கேட்டு போராடுபவரே புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வசிக்கும் இராதாகிருஷ்ணன் மாரியாயி.
54 வயதான இராதாகிருஷ்ணன் மாரியாயி, இந்த போராட்ட...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: அரசாங்கத்தின் நோக்கும் போக்கும் – பி.மாணிக்கவாசகம்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்:
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதைக் கண்டறிய முற்பட வேண்டாம். அது குறித்து ஆராய வேண்டாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. காணாமல் ஆக்கப் பட்டோருக்கான சர்வதேச...
12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்
12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய் நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ்
இலங்கையில் தமிழினத்திற்கு எதிரான போர் ஆரம்பித்த காலம் முதல் தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்படுவதும், கடத்திச்...
“எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” – காசிப்பிள்ளை ஜெயவனிதா
எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்
சிறீலங்கா அரச படைகளால் கைது செய்யப் பட்டும், கடத்தப் பட்டும், காணாமல் ஆக் கப்பட்டும் உள்ள தமது உறவு களுக்காக வவுனியாவில் போராட்டப் பந்தல் அமைத்து, இரவு...
“என்ரை பிள்ளை வந்துவிடுவான் தானே தம்பி”
மகனின் வரவுக்காய் ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்-- பாலநாதன் சதீஸ்
தமிழராகப் பிறந்த நமக்கு இழப்புகள் புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு இழப்பிற்கும் ஒவ்வொரு வலி. சொத்தை இழந்தால் மீண்டும் சம்பாதித்து விடலாம். பிள்ளைகளை இழந்தால் சம்பாதிக்கவும்...
“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது”
“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது” மகனைத் தேடி அலையும் தாய் - பாலநாதன் சதீஸ்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மௌனிக்கப்பட்டு, பன்னிரண்டு வருடங்களைக் கடந்த நிலையிலும், இலங்கை அரச...