ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளருக்கும் பிரதமர் ஹரிணிக்கும் இடையில் சந்திப்பு
ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் கௌரவ பிரிட்ஜெட் பிலிப்சன் (Rt Hon. Bridget Phillipson)...
பொருளாதார நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவி
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில்...
சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் – ராமதாஸ்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின்...
நீலகாமம் முதல் டெல்மார் வரை – தொடரும் அதிகார அடக்குமுறையும் உரிமைப் போராட்டமும் | மருதன் ராம்
இலங்கையின் பெருந்தோட்ட தொழிற்றுறை வரலாறு என்பது வெறும் தேயிலை உற்பத்தியின் வரலாறு அல்ல. அது உழைப்புடன் கூடிய வலியின் வரலாறாகும். உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களின் நீண்ட மௌனக் குரல்களும் அந்த வரலாற்றில் அடங்கும்....
தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – சத்தியலிங்கம்
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பை அதிகரிக்க முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை தமிழ் அரசுக்...
கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழப்பு!
காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நாமல் பதில்
2018/2019 காலப்பகுதியில் சிறையில் இருந்த TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் 'பிள்ளையான்' என்பவரைச் சந்திக்கத் தான் சென்றதாகவும், அது எந்த வகையிலும் இரகசியமான ஒன்றல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
மாகாண சபை தேர்தல்: பாராளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றத் தவறுவது ஏன்!
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதனால் நாட்டில் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பங்கெடுக்கச் செய்ய வேண்டியது அவசரத்...
பிள்ளையானின் விடுதலையில் ராஜபக்சக்களின் திட்டம் இருந்ததாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பு
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த...
விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவங்சவுக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்றத்தில்...










