பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருமாறு நாமலுக்கு சவால்!

முடிந்தால் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார். அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தங்கள்...

ஈரான் போர் இலங்கையின் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது

ஈரான் போரினால் எரிசக்தி விலைகள் அதிகரித்து, தேயிலை ஏற்றுமதிக்கான தேவை குறைவதால், இலங்கை தேயிலைத் தொழிலாளர்கள் பெருகிவரும் இன்னல் களை எதிர்கொள்கின்றனர். “எங்களால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் போர் தொடர்ந் தால்,...

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சங்க நாயக்க தேரருக்கு எதிர்ப்புக்கு மத்தியில் பிணை!

சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்த எட்டு புண்ணியத்தலங்களின் பொறுப்பாளரும் நுவர கலாவிய பிரதேசத்தின் பிரதான சங்கநாயக்கருமான பல்லேகம சிறி சுமன ரதனபால ஹேமரதன...

13ஆம் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்த தயார்: சஜித் மீண்டும் உறுதி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நாமல் தரப்பு அச்சமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்களின் உயிர்களுடன் விளையாடிய அரசியல்வாதிகள் இப்போது சட்டத்திற்குப் பயப்படத் தொடங்கியுள்ளதாக தொழில் பிரதி...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சர்ச்சைக்கு உள்ளாக்கப்படும் தமிழக முதல்வரின் அறிக்கை…

ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் த. வேல்முருகன்...

இலங்கைக்கு எப்.பி.ஐ. (FBI) விசாரணைக் குழு – அமெரிக்க தூதரகம் மறுப்பு

இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான FBI-யின் விசேட “குழு” ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.  இது...
Ilakku Weekly ePaper 392

பிரித்தானிய காலனித்துவத்திடமிருந்து ஈழத்தமிழரிடம் இறைமை மீளவும் மீண்ட 54வது ஆண்டு 22.05. 2026 | ஆசிரியர் தலையங்கம் |...

உலக அரசியல் வரலாற்றில், இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான ஈழத்தமிழர்களின் இறைமை 176 ஆண்டுகளாக...
Ilakku Weekly ePaper 392

Ilakku Weekly ePaper 392 | இலக்கு-இதழ்-392 | சனி, 23 மே, 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 392 | இலக்கு-இதழ்-392 | சனி, 23 மே, 2026 Ilakku Weekly ePaper 392 | இலக்கு-இதழ்-392...

நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு  காவல்துறை ஊடகப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. டெலிகிராம், வட்ஸ்அப் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய...