பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சங்க நாயக்க தேரருக்கு வலுக்கும் எதிர்ப்பு
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்றப் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்...
கிழக்கு மாகாண தேர்தல்களும் கலக்கம் அடையும் கட்சிகளும், காட்சிகளும்! : பா.அரியநேத்திரன்
மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என சகல எதிர்கட்சிகளும் இப்போது குரல் கொடுப்பதை காணலாம் அதில் வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு மாகாணசபை தேர்தலை இலக்குவைத்து ஆளும் தரப்பான தேசிய மக்கள் சக்தி...
மாகாண சபைத் தேர்தல்: பழைய முறையில் நடத்த அரசியல் கட்சிகள் இணக்கம்
மாகாண சபைத் தேர்தலை தற்காலிகமாக பழைய முறையில் நடத்துவதற்கும், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அரசியல் கட்சிகள் சுயமாக தீர்மானம் எடுக்க அனுமதிப்பதற்கும் அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
மாகாண சபைத் தேர்தலை...
இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு: பாகிஸ்தான்
இலங்கைக்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி ஆதரவளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி நய்யார் நசீர் தெரிவித்துள்ளார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி....
இலங்கையில் 60% இற்கும் அதிகமான கட்டுமானங்களுக்கு முறையான அனுமதியில்லை…
இலங்கையில் 60% இற்கும் அதிகமான கட்டுமானங்கள் உரிய அனுமதியின்றி தன்னிச்சையாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேநாதீர தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டிற்குள் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு...
எரிபொருள் தட்டுப்பாடா?: பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்
எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின் (CPSTL) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே...
மாகாண சபைத் தேர்தலை நடக்குமா? தேர்தல் ஆணைக்குழு கருத்து
பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றித் தரப்படும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் சட்ட...
புகையிலை பயன்பாடு: 20,000க்கும் அதிகமானோர் மரணம்
புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் இலங்கையில் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர்...
சீரற்ற காலநிலை: 30,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
இலங்கையில், நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக நாட்டின்...
இந்திய அரசின் தொடர் உதவி பாராட்டுக்குறியது: அமைச்சர் ஆனந்த விஜயபால
இலங்கை காவல்துறையின் பல்வேறு விடயங்களில் இந்தியா காட்டும் அக்கறையை நாம் பாராட்டுகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இலங்கை காவல்துறைப் பாவனைக்கு தேவையான 134 கெப்...









