அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு மற்றும் அமெரிக்க வான்படைத் தளம் ஆகியவற்றை, தான் இலக்கு வைத்ததாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தங்களது தொலைத்தொடர்பு ஆண்டெனா மற்றும் ஈரானிய எண்ணெய்...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 695 மில்லியன் டொலர் நிதியுதவி!
சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும்...
இந்த அரசாங்கமும் நெருக்கடிக்குள்ளாகும் – நந்தலால் வீரசிங்க
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தை புறக்கணித்து, ஊழல் மிக்கதொரு நிர்வாக கட்டமைப்புக்குள் செல்லும் நோக்கத்தை கொண்ட தரப்பினருக்கு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் மக்கள் தற்போது தெளிவாகவும், யதார்த்தத்தை விளங்கிக்கொண்டதாகவும்...
மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்த விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிரோஷன் பாதுக்க விடுத்துள்ள விசேட அழைப்புக் கடிதத்திலேயே இந்த...
யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதப்படுத்தல் குறித்து தீவிர விசாரணை – நளிந்த ஜயதிஸ்ஸ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இச்சம்பவம்...
போர் பதற்றத்தால் மீண்டும் உயரும் எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது.
அதற்கமைய பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 0.86 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின்...
பொன்சேகாவின் முட்டாள்த்தனம் ‘நந்திக்கடல் இரகசியங்கள் மறைக்கப்பட்டாலும் தியாகத்தின் சாட்சியங்கள் மரணிக்காது’ : விதுரன்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் தீவிரமான போர்ச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கும் பின்னணியில், ஏற்கனவே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு...
இலங்கை சிறைகளில் இருந்த 30 மீனவர்கள் விடுதலை!
இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 30 இந்திய மீனவர்கள் நேற்று (02) சென்னையை சென்றடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி...
மாகாண சபைத்தேர்தல் நடக்கும்; ஆனால் நடக்காது: பா.அரியநேத்திரன்
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு 2026 ல் இல்லை எனவும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள்...
செம்மணியில் இதுவரை 263 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின்...










