யாழில் தமிழ் கட்சிகள்- ஐரோப்பிய தூதுக்குழு இடையே சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்று (21) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய...

சர்வதேச விசாரணை வேண்டும் : செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்று (22) புதன்கிழமை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக ,...

ஒரு சர்வதேச அமைப்பு “இனப்படுகொலை” என முதன்முறையாக அறிவித்த கறுப்பு யூலை! : பா.அரியநேத்திரன்

1983, யூலை, 23, ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப் பாணம் திருநெல்வேலியில் வீதியில் படை நகர்வுக்காக சென்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் இந்த தாக்குதலை தூண்டுதலாக...

“ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் இஸ்ரேல் அழிந்திருக்கும்” – ட்ரம்ப்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் பதவியேற்ற பிறகு...

செம்மணி மனித புதை குழி விவகாரம் : இது வரை 444 என்புக் கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை...

செம்மணி புதைக்குழி அகழ்வு : நீதிமன்ற உத்தரவுக்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் – அரசாங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அமைச்சரவை...

மயிலிட்டி துறைமுக இந்திய இழுவைப்படகுகளை அகற்றுக: எம்.பி துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் - மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்துகிடக்கும் இந்திய இழுவைப்படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை  ஏற்படுத்துமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துறைமுகங்கள்...

இலங்கையின் முதல் ‘Canal-Top Solar’ திட்டம்

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது 'Canal-Top Solar' சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் 'வியானா கால்வாய்'  பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட...

கன்னியா விவகாரம் தொடர்பில் குகதாசன் எம்.பி கருத்து

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில்  இன்று (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இது...

இந்தியா: காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம்- ராகுல் காந்தி கைது

இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோதி மற்றும்...