உயிர்ந்த ஞாயிறு தாக்குதல் விசாரணை 7 ஆண்டுகளின் பின்னர் விழித்துள்ளதாக ஸ்ரீநேசன் சாடல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர் விழித்து வருவது போல் தெரிவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்...

நீதியரசர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் முன்மொழிவைக் கைவிடுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை...

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்திக் கொல்லப்பட்டமைக்கு சாட்சியமுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் தொடர்பிலும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்கள் தொடர்பிலும் சட்டமா...

ஈரான் போரை நிறுத்தக் கோரும் அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானம் குறித்து ட்ரம்ப் விமர்சனம்

ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க நாடாளுமன்​றத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டிருப்பது நாட்டுப் பற்று இல்லாத செயல் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக...

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் சுகாதார தொண்டர் உத்தியோகத்தர்கள், தங்களின் தற்காலிக நியமனங்களை உடனடியாக நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி இன்று (05) வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் முன்பாகப் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்...

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் - வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் "கொமோண்டோ "...

காவல்துறை காணி அதிகாரங்களை வடக்குக்கு வழங்கவே கூடாது!

வடக்கு மாகாணசபைக்கு காவல்துறை  மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

இணையத்தள சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடி குறித்து சீனத் தூதரகம் எச்சரிக்கை

இந்த ஆண்டு தொடக்கம் முதல், இலங்கையில் இணையத்தள சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடி மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் சீனா மற்றும் இலங்கை...

இசை நிகழ்ச்சிகளுக்கு தடை : காவல்துறை ஊடகப் பிரிவு விளக்கம்!

இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்குப் காவல்துறை தடை விதித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை மற்றும் தவறானவை எனப் காவல்துறை ஊடகப் பிரிவு...

அமெரிக்கத் தீர்வை விதிப்பை அகற்றுவதற்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம்

இலங்கைக்கான 12.5 சதவீத தீர்வை உள்ளடங்கலாக அமெரிக்காவினால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர் தொடர்பான தீர்வைகள் குறித்து இலங்கை வர்த்தக சம்மேளனம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட தீர்வை நிர்ணயம் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து,...