வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க நடவடிக்கை
புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம்...
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை அமைக்கும் முயற்சி அம்பலம்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று...
குட்டிமணி, தங்கத்துரையின் உருவச்சிலையை திறப்பதற்கு நீதிமன்றம் தடை
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது உருவச்சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் 43-வது நினைவு நாளை ஒட்டி எதிர்வரும் 25ஆம்...
மன்னார் கடற்பரப்பில் 9 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது, இரணைதீவிற்கு தெற்கே உள்ள...
ஆட்கடத்தலில் ஈடுபட்டவர் உட்பட 7 இலங்கையர்கள் மலேசியாவில் கைது!
சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த...
செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!
இன்று காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட்டனர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு.
யாழில் தமிழ் கட்சிகள்- ஐரோப்பிய தூதுக்குழு இடையே சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்று (21) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய...
சர்வதேச விசாரணை வேண்டும் : செம்மணியில் போராட்டம்
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்று (22) புதன்கிழமை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக ,...
ஒரு சர்வதேச அமைப்பு “இனப்படுகொலை” என முதன்முறையாக அறிவித்த கறுப்பு யூலை! : பா.அரியநேத்திரன்
1983, யூலை, 23, ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப் பாணம் திருநெல்வேலியில் வீதியில் படை நகர்வுக்காக சென்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் இந்த தாக்குதலை தூண்டுதலாக...
“ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் இஸ்ரேல் அழிந்திருக்கும்” – ட்ரம்ப்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் பதவியேற்ற பிறகு...










