போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் தயார்

பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அசோசியேட் டட் பிரஸ் (ஏபி) புதன்கிழமை(2) செய்தி வெளியிட்டுள்ளது. “போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத்...

கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா மீளப் பெற வேண்டும்!

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்​றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று...

ஐ.நாவிற்குள் ஊடுருவிய பிரித்தானியா உளவுத்துறை

ஈரானுக்கு எதிரான மேற்கத்திய தடைகளை ஒருங்கிணைக்க உதவும் வகையில், சர்வதேச அணு சக்தி நிறுவனத்தில் (IAEA) ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி ஊடுருவியதாகக் கூறப்படுகிறது என்று தி கிரேசோன் என்ற பிரித் தானியா ஊடகம்...

செம்மணி மனித புதைகுழியில் ஏராளமானவர்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் தகவல்

செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் ...
Ilakku Weekly ePaper 346

பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...

பிரித்தானியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த போதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மக்கள் நலத்திட்டங்கள் எதனையும் செய்யாது பாதுகாப்புச் செலவினை அதிகரிக்கும்...
Ilakku Weekly ePaper 346

Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025 Ilakku Weekly ePaper 346 | இலக்கு-இதழ்-346-யூலை 05, 2025 Ilakku...

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை : ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு பொலிசாரே காரணமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை என்றும்...

பொருளாதாரத்தில் எதிர்மறை அபாயங்கள் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதார கண்ணோட்டத்தில் எதிர்மறையான அபாயங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. நிதியத்தின்; நிறைவேற்று சபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமோரா () இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதிவசதி...

செம்மணியில் சிறுமியின் ஆடையுடன் மேலும் இரு சிறார்களின் என்புக் கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் (04) இரண்டு சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களின் பங்குபற்றுதலுடன்...

காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் – ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்  தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில்...