ரணில் மீட்பர் அல்லர்; சர்வதேச நிதி நிறுவனங்களின் சேவகர் – ஐங்கரநேசன் சாடல்

ராஜபக்ஷ சகோதரர்கள் அரியணையில் இருந்து துரத்தப்பட்டு அவ்விடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதியாகப் பிரதியீடு செய்யப்பட்டார். அவர் ஒரு பொருளாதார நிபுணர் , சரிந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவார், அடித்தட்டுமக்களின்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை – கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை எட்டு முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன்...

ஜே.பி.வி. தலைவா்களை சந்தித்த அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ

தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று கோல்பேஸ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கைக்கான...

நினைவேந்தலை தடுப்பது நல்லிணக்கத்திற்கு அடிக்கும் சாவு மணியே – முன்னாள் எம்பி சந்திரகுமார்

சர்வதேசத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட நிலைமாறுகால நீதி பொறிமுறையில் நினைவேந்தல் மிக முக்கிய பகுதியாகும். எனவே அந்த நினைவேந்தல் நிகழ்வை கூட தமிழ் மக்கள் மேற்கொள்ள முடியாத படி அரசும் அதன் கட்டமைப்பான பொலீஸாரும்...

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சஜித் பிரேமதாஸ

பாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை...

ரஷ்ய யுத்த களத்தில் கூலிப்படையாக இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகள்? விசாரணை ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக...

அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இலங்கை வந்தார்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இம்மாதம் 10 - 15 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ்...

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையா்களை அனுப்பும் மோசடியின் பின்னணியில் துாதுவா்? பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. ரஷ்ய யுத்தக் களத்தில் 74 இலங்கையர்கள் உயிரிழந்தனர். ஆகவே இவ்விடயம்...

மொட்டு அணிக்குள் உருவாகும் மற்றொரு பிளவு? முக்கிய எம்.பி.க்கள் குழு வெளியேறுவதற்குத் திட்டம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பிரபல எம்.பிக்கள் குழுவொன்று அரசாங்கத்திலிருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எதிர்வரும் வாரங்கள் அரசியலில் தீர்மானமிக்கவையாக இருக்கும் என்பதுடன், அரசியலில்...

ரஷ்ய – உக்ரைன் யுத்த களத்தில் 600 இலங்கையா்களை தற்கொலை குண்டுதாரிகளாக்க திட்டம் – தயாசிறி தெரிவிப்பு

ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால் ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை...