ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மிகவும் பாரதூரமான மற்றும் கடுமையான தாக்குதல்கள் இன்று (10) நடத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இன்று பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்: பொருளாதார கண்காணிப்புக் குழு நியமனத்திற்கு அனுமதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழிலாளர்...

இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு- அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்

இந்தியாவில்  சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை...

மின்னணு ஒளிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் UN வதிவிட பிரதிநிதிக்கு இடையில் சந்திப்பு

மின்னணு ஒளிபரப்பாளர்கள்  சங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-அண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அவர்களைச் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகப் போக்குகள் குறித்து அவதானம்...

எரிபொருள் நுகர்வை குறையுங்கள்: பொதுமக்களிடம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (10) ஊடகங்களிடம்...

மார்ச் 30 ஆரம்பமாகும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை...

வடக்கு, கிழக்கில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் ‘LANTERN’ திட்டம் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துடன் இணைவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான 'லன்டெர்ன்' (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North &...

பிலிப்பைன்ஸில் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டின் முக்கிய...

‘போர் எப்போது முடியும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்’ : ட்ரம்ப்பிற்கு ஈரான் பதிலடி

ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே...

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

ஆசியாவில் இன்று (10) அதிகாலை வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் $92.50 (£68.85) ஆகக் காணப்பட்டது. அமெரிக்காவிலும் கச்சா...