இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன்

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த பின்னணியில்தான் ஈரான் அதிபா் கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தாா். அவரது இந்த விஜயம் இறுதிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருந்தது....

சமகால அரசியல், சமூக, பொருளாதார நிலை குறித்த கலந்துரையாடல்

‘வல்லமை’ - சமூக மாற்றத்திற்கான போடராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால சமூக அரசியல் பொருளாதார சூழலை விளக்கி கொள்ளுதல் என்ற தலைப்பில் கலந்துரையாடல் தொடர் நேற்றுக் காலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்...

வத்திக்கானிடம் பதவி நீடிப்பு கோருகின்றார் மல்கம் ரஞ்சித் – ஈஸ்டா் தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை பதவியிலிருக்க திட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தனது சேவையை நீடிக்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தாலும், அவர் கோரிய சேவை நீடிப்பு இதுவரை...

யாழ்ப்பாணம், மட்டக்களப்பைச் சேர்ந்த 17 சிறுவர்கள் வெளிநாட்டுக்கு கடத்தல்!

மலேசியா ஊடாக ஐரோப்பாவுக்கு இலங்கைக் குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்ட இலங்கையின் பிரதான அனுசரணையாளரை ஏப்ரல் 25ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இடர்மதிப்பீட்டுப் பிரிவு கைதுசெய்துள்ளது. தெஹிவளையில்...

நாகபட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்தக் கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து...

பறிபோகும் சுதந்திர வாழ்க்கை – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்தி சிறுவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே மலையக சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அண்மைக்காலமாக...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளா்கள் சிவராம், ரஜீவர்மன் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள்...

திருமலையில் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களது 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர். இலங்கை தமிழ்...
Ilakku Weekly ePaper 284

சிங்களமயமாக்கலால் நிலஇழப்பு, இந்திய மயமாக்கலால் இறைமை இழப்பு உலகமயமாக்கலால் இருப்பு இழப்பு இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை |...

சிங்களமயமாக்கலால் நிலஇழப்பு, இந்திய மயமாக்கலால் இறைமை இழப்பு உலகமயமாக்கலால் இருப்பு இழப்பு இதுதான் ஈழத்தமிழரின் இன்றைய நிலை | ஆசிரியர் தலையங்கம் | lakku Weekly ePaper 284 ஈழத்தமிழர்களின் இறைமையையும் உள்ளடக்கிய நாடு...
Ilakku Weekly ePaper 284

Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ் 284-ஏப்ரல் 27, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ் 284-ஏப்ரல் 27, 2024 Ilakku Weekly ePaper 284 | இலக்கு இதழ்...