குண்டுத் தாக்குதலுக்குளான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் மோடி வழிபாடு
இன்று காலை 11.00 மணியளவில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில அமைச்சர்கள் வரவேற்பளிதனர்.
அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி...
இலங்கை வந்தடைந்தார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அத்துடன் மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்ப்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தெரிவுக்குழு பற்றிய சிறீலங்கா சபாநாயகரின் அறிக்கை
தெரிவுக் குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றில் ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவது எமது நோக்கமல்ல என்று சபாநாயகர் கரு...
பயங்கரவாத ஒழிப்பிற்கு ஐ.நா.விடம் உதவி கோரும் ரணில்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா பயங்கரவாத ஒழிப்புக்கான குழுவினர் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மிச்சேல் கொன்னிஸுடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று (08) இடம்பெற்ற சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறை...
பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் வாகனம் கனகராயன்குளத்தில் எரிந்து அழிந்தது
சிறீலங்கா அரச பாதுகாப்புத் திணைக்கள அதிகாரியின் வாகனம் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனை ஒன்றை சரிசெய்ய முற்பட்டபோதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
மோடியின் தயவை நாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஈழத் தமிழர்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்...
தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை- சுமந்திரன்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று குறித்த தெரிவுக்குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி...
தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பதவி விலகினார்
தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்தார்.
உடல் நலக்குறைவால் கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தமது...
இஸ்ரேலின் யமாம் இலங்கைக்கு உதவி
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரவேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் உதவி வழங்க அந்நாடு முன்வந்துள்ளது.
இஸ்ரவேலில் தொழில்பார்க்கும் இலங்கையர்கள், அந்நாட்டிலுள்ள அதிகாரிகளிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத...
மஹிந்தவைச் சந்தித்து உரையாடிய முஸ்லீம் தலைவர்கள்
பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினர்.முஸ்லிம் சமூகத்தின் மீதான கெடுபிடிகள் குறித்து இந்த சந்திப்பில் அவர்கள் மஹிந்தவிடம் விளங்கியதாக அறியமுடிறது.










