தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை புனரமைப்பு செய்வதற்கான வரைபு தயார்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனுடைய வீடு என்று சொல்லப்படும் அவரது சகோதரியின் காணியில் கட்டப்படவுள்ள கட்டடம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் குறித்த விடயங்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை நகர...

நாமலின் உரை ரத்தானமைக்கு அலி சப்ரி கவலை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் விரிவுரைகள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ...

“பிரதமர், புலம் பெயர் தமிழர்களின் இடைத்தரகர்” என்று பொதுஜன பெரமுன சாடல்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைக்கும் செயற்பாடு ஜெனிவாவில்…

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேச சமூகத்திடம் நீதிக் கோரி ஜெனிவா ஐ.நா திடலில் கவனயீர்ப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில்...

தாம் இந்தியாவை எதிர்க்கவில்லை என்கிறார் ரில்வின் சில்வா!

தாம் இந்தியாவை எதிர்க்கவில்லை என்றும் ராஜீவ் காந்தி அரசாங்கத்தையே தாம் எதிர்த்ததாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 38 ஆண்டுகளுக்கு...

இந்தியா: அயோத்தி சிவன் கோவிலின் தலைவர் யாழ்ப்பாணம் பயணம்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள 'ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி...

பத்து ஆண்டுகளாக எந்த தீர்வும் இல்லை: வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. வவுனியாவில்  3291 நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் பந்தல்...

எல்லை தாண்டிய மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது...

ஜப்பான் முதலீட்டை ஊக்குவிக்க இலங்கையில் உயர்மட்ட கலந்துரையாடல் !

ஜப்பான் – இலங்கை வர்த்தக சூழல் தொடர்பான மூன்றாவது குழுக் கூட்டம் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி, இலங்கை முதலீட்டு சபையில் (BOI) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜப்பான் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு...

“பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்…!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக்...