இலங்கையில் 2000 மேற்பட்ட இஸ்லாமிய மத கல்விநிலையங்கள்
இலங்கையில் முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சின் கீழ்
2,272 இஸ்லாமிய கல்வி நிலையங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருவதாகவும் மேலும் நூற்றுக்கணக்கான இவ்வாறான நிலையங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.இவற்றில் 1,675 குரான் மத்ரசாக்கள்,318 அரபுக் கல்லூரிகள்...
பேரினவாதிகளின் தாக்குதல்களால் முஸ்லீம்களின் 540 சொத்துக்களும், 100 வாகனங்களும் சேதம்
புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பின்னர் சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியபோதும் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 540 வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் கடைகளும் 100 இற்கு மேற்பட்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக அல்ஜசீரா...
திறந்த மனதுடன் பேச வாருங்கள் : முஸ்லீம்களுக்கு உருத்திரகுமாரன் அழைப்பு !
சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு, திறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை...
சிறிலங்காவில் உருவாகும் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை – அச்சத்தில் சிறுபான்மை இனம்
சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த...
திராவிடம் – தமிழர்களைச் சீரழித்தது போதும்! – தோழர் பெ. மணியரசன்
திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத்...
வற்றாப்பளை பொங்கலுக்கு சென்றவர்களின் வாகனத்திற்குள் கைக்குண்டை வைத்த காவல்துறையினர்
யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளை பொங்கலுக்கு சென்றவர்கள் பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். யாழ் வடமராட்சியிலிருந்து வாகனம் ஒன்றில் சென்ற நபர்கள் கைக்குண்டு கொண்டு சென்றதாக கூறி கைது செய்யப்பட்டனர்.
ஆனால் போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சிறீலங்கா...
தமிழீழ கட்டமைப்பைப் பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்
பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழர்கறின் ”காலவரையறையற்ற ஒரு பாரம்பரியம்” என்னும் கண்காட்சியில் கலந்து கொண்ட பிரித்தானிய எதிர்க்கட்சி மற்றும் தொழிற்கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜெரோமி கோர்பின் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஈழத்தின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பை...
நவம்பர் மாதம் சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்றிற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம்...
விடுதலைப் புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் அவதூறு -இதயச்சந்திரன்
'திருக்கோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்க விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதனை மகிந்தராஜபக்ச முறியடித்தார்.' என்று புதுக்கதை ஒன்றினை அவிழ்த்துவிட்டுள்ளார் விமல் வீரவன்ச.
தேசிய வளங்களை அந்நியருக்கு வழங்கும் சிங்களத்தின் அண்மைக்கால வரலாற்றினை வீரவன்ச மறந்துவிட்டாரோ...
அம்பாந்தோட்டை...
ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கூறும் படம்
ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள திரைப்படம், ”சினம் கொள்” இப் படம் குறித்து அவர் கூறுகையில், ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இப்படத்தைத் தயாரிக்க நிதியுதவி செய்தனர்.
போருக்குப் பின்னரான...









