உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா இலங்கையில்…
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60 ஆவது ஆண்டு விழா மற்றும் 11 ஆவது பொதுச் சபையின் 2 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம்,...
எதிர்க்கட்சிகளுடன் ரணில் கொழும்பில் விசேட சந்திப்பு!
எதிர்க்கட்சிக் குழுக்கள் இன்று (25) காலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இச்சந்திப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தரம் குறைந்த நிலக்கரி விவகாரம்,...
ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் ரஷ்ய தூதுவர்!
இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்...
“இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் உதவுவோம்” – அமெரிக்கா
இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட மனிதாபிமான மற்றும் பொருளாதார இழப்புக்களை நினைவு கூர்ந்த இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் (Chargé d'Affaires) ஜெய்ன் ஹோவெல் ( Jayne Howell), மீட்பு மற்றும்...
கிவுல் ஓயா திட்டம் குறித்து ஆராய்வதற்கு களவிஜயம் மேற்கொள்ள தீர்மானம்!
ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொள்வது என...
துருக்கி, கத்தார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் புதிய கூட்டணி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல்!
ஜெருசலேமில் நடைபெற்ற 'முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில்' உரையாற்றிய இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிராந்தியத்தில் ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகவும், அதில் துருக்கி, கத்தார், முஸ்லிம்...
உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நாவில் வாக்கெடுப்பு- இலங்கை புறக்கணிப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.
"உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற...
கையெழுத்து போராட்டத்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க முடியுமா..? : பா.அரியநேத்திரன்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று தேசிய மக்கள் சக்தியினால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதியளிக்கப்பட்டது. அவ் வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரங்களும், பாரதூரமான விளைவுகளும் காரணங் களாக இருந்திருக்க...
அம்பாறை: அட்டப்பள்ளம் பகுதி கடலில் மூழ்கும் அபாயம்
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பகுதியானது கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுவருவதாகவும் அதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என அட்டப்பள்ளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிந்தவூர் பிரதேச...
ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.
இது கடந்த 2025 ஆம் ஆண்டு...









