அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களைச் சென்றடைந்துள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சியின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் முகநூல் ஊடாக விழிப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. தமிழ் ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்துலக...

முள்ளிவாய்க்காலில் அனைவரையும் கவர்ந்த வெள்ளைக்காரப் பெண்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போது, வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் நிகழ்வில் பங்கேற்று தனது வணக்கத்தைச் செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவையொட்டி...

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

தமிழீழதேசம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளைத் தன்னுள் இருத்திஇ சிங்கள அரசின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்பது காலத்தின் நியதி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மே-18...

நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? – கலாநிதி ந.மாலதி

ஈழத்தமிழர் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இன்றும் படுகிறார்கள் என்பதை உலகு அங்கீகரிக்க வேண்டும் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் கூக்குரலிட்டபடி உள்ளார்கள். இன்றுவரை இதற்கு செவிசாய்க்கும் தமிழரல்லாதவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். விதிவிலக்காக...

வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் – சுருதி

telesur  என்ற ஊடகத்தின் தொலைக்காட்சியில் எம்பயர் ஃபைல்கள் என்ற தொடரை நடத்தும் அபி மார்ட்டின் என்ற அமெரிக்கர் அண்மையில் வெனிசுவேலாவிற்கு சென்றுவந்து கொடுத்த அறிக்கை வெனிசுவேலா பற்றி வேறொரு பார்வையை தருகிறது. மையநீரோட்ட ஊடகங்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நடைபெற உள்ள இத்தருணத்தில், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்விற்கான...

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்த இயக்குநர் மு.களஞ்சியம் கைது

சிறிலங்கா குண்டு வெடிப்பை கண்டித்து பேசியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இயக்குநர் சோழன் மு. களஞ்சியம் அவர்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை...

21 பைகள் அடங்கிய அமோனியா நைட்ரேட்டை காவல்துறையினர் கைப்பற்றினர்

அஸ்கிரிய காவல்துறை பிரிவில்  ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்ட அமோனியம் நைத்திரேட் அடங்கிய 21 பொதிகளை கண்டி காவல்துறையினர் கைப்பற்றினர். விசாரணையின் போது, இவை தென்னை மரங்களுக்கு உரமாக பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆயினும் ஒரு சிரேஸ்ட...