வடக்கிலிருந்து 2 தமிழ் நீதிபதிகள் இடமாற்றம்
மன்னார் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிவரும் ரி.சரவணராஜா, கிளிநொச்சி நீதிமன்றிற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். மேலும் மன்னார் நீதிமன்ற புதிய நீதிபதியாக கிளிநொச்சி நீதிபதியாக மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இடமாற்றத்திற்கான அவசர கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால்...
தனது மக்களைப் பலி கொடுத்து சிறீலங்காவைக் காப்பாற்ற இந்தியா முயற்சி
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையடுத்து, சிறிலங்காவின் நிலைமைகள் பதட்டமாக காணப்பட்டதையடுத்து, அநேக நாடுகள் தங்கள் மக்களை சிறிலங்கா செல்ல வேண்டாம் என எச்சரித்திருந்தது. இந்த வகையில் இந்தியாவும் தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை...
குண்டுத் தோசையா? குண்டா? சாப்பாட்டு பெட்டியை தூக்கி வீசிய சிறீலங்கா இராணுவம்
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய...
மீண்டும் தமிழர் தாயகப்பகுதியில் தங்கவைக்கப்படவுள்ள பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகள்!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விடயம் குறித்து செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி...
கிளிநொச்சியில் வாள்வெட்டு கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் காயம்
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் வாள் வெட்டுச் சம்பவத்தின்...
மோடியின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாத ஓ.பி.எஸ் மகன்
இன்று 7.00 மணிக்கு இந்தியப் பிரதமராக 2ஆவது தடவையாக பதவியேற்கும் நரேந்திர மோடி, பதவியேற்பு நிகழ்வின் முன்னதாக டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்தொன்றை ஒழுங்கு செய்திருந்தார். இதில் அமைச்சரவையில் கலந்து கொள்ளவிருக்கும்...
70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு-நோர்வே கருத்தரங்கு முழுவிபரம்
27.10.2019 அன்று நோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து '70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு' என்ற தலைப்பில் அரசியல் விவாதக் கருத்தரங்கை நோர்வேஜிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இருக்கும் அரங்கில்...
இன அழிப்பை கொண்டாடும் சிங்கள இராணுவம்
தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் பத்தாவது ஆண்டு நிறைவை சிறீலங்கா படையினர் பல நாட்கள் கடந்தும் கொண்டாடி வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 10ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இராணுவ ரணவிரு நடைபவனி...
விசாரணைகள் முடியும் வரை அசாத் சாலி இராஜனாமா செய்ய வேண்டும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாது எரிகின்ற நெருப்பை அணைக்கும் கருத்துகளையே முஸ்லிம் தலைவர்கள் வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்தது.
நாட்டில் இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள விரிசல்களையும், சந்தேகங்களையும் அடிப்படையாக கொண்டு கருத்துகளை...
தாக்குதல் குறித்து பலமுறை அறிவித்தும் கவனம் செலுத்தப்படவில்லை – தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர்
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப்போகின்றது என்ற காரணியை பாதுகாப்பு செயலாள ருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் எடுத்துக் கூறியபோதிலும் அது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
தாக்குதல் நடத்தப்படும் வரையில் பாதுகாப்பு சபைக் கூட்டத்தை கூட்டவில்லை...










