அது ஒரு நிழல் அரசு அல்ல, நிஜ அரசு – சூ போல்டன்
'விடுதலைப் புலிகளை ஓர் இராணுவ அமைப்பாகவே பலரும் பார்க்கிறார்கள். அவ்வமைப்பு தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களால் நடத்தப்பட் ஒரு சுய ஆட்சி அரசை நிறுவியது என்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை இலங்கையில் தமிழர்கள்...
சிறீலங்காவுக்கு சில்வா மிக முக்கியமானவர் – சிறீலங்கா அமைச்சர்
அமெரிக்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் அதிகளவு மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட அமெரிக்க படைத் தளபதி லைசிஸ் கிரான்ட் அமெரிக்காவுக்கு எவ்வளவு முக்கியமானவரோ அதே அளவுக்கு சில்வா சிறீலங்காவுக்கு முக்கியமானவர் என சிறீலங்காவின்...
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் – ஹிஸ்புல்லா
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு...
ஐ.நா மனித உரிமை சபை ஒரு குப்பை என்று கூறிய அமெரிக்கா எம்மை விமர்ச்சிகத் தகுதியற்றது – விமல்
லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கருத்துக்களைக் கூறும் அருகதை அமெரிக்காவுக்கு இல்லை என சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (20) கருத்து தெரிவிக்கும்போது அவர்...
இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவர் இராணுவத்தளபதியா? – நாடாளுமன்றில் சிறீதரன்
இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவரை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட் டுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ...
ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் படுகொலை;தானே செய்ததாக கூறும் ரஞ்சித்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும்...
இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை
மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வாசிங்டனில் நேற்று...
போர்க் குற்றவாளி தலைமை தளபதியா? அதிர்ச்சியளிக்கிறது.பழ நெடுமாறன் கண்டனம்
சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவத்தின் தலமை தளபதியாக நியமித்தது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையரால் போர்க் குற்றச்சாட்டுக்குள்ளான சாவேந்திர சில்வா...
சவேந்திர சில்வா பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டிய கொலைகாரப்பாவி – வைகோ கண்டனம்.!
ஈழத்தமிழர் பிரச்சினையின் பரிமாணம் மாறும்எனவும் தமிழீழ இனப்படு கொலையாளிகள்தப்ப முடியாது என மதிமுக பொதுச்செயலர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வைகோதெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கையின் தலைமை இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளது பற்றி அறிக்கை ஒன்றை...
வட்டக்கச்சியில் படையினர் குவிப்பு பாரிய தேடுதலுக்கு ஏற்பாடு
கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன .குறித்த பகுதியில் பாரிய தேடுதல் ஒன்றை படையினர் மேற்கொள்ளலாம் என தெரிய வருகிறது.
இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான்...









