தமிழகத்தை புறம்தள்ள இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகள் திட்டம்

பலாலி விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியளவில் இந்தியப் பிராந்திய நகரங்களுக்கு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், பலாலியிலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் இடம்பெறாது என இந்திய ஊடகம் ஒன்று...

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் – தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில்...

கூட்டமைப்பு – மைத்திரி சந்திப்பு ; எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காத சிறிலங்கா சனாதிபதி

இரா­ணுவம் வச­முள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து இரா­ணு­வமே இறுதி தீர்­மானம் எடுக்க வேண்டும் எனவும் பாது­காப்பு படைகள் வச­முள்ள காணிகள் எவை என் ­பது குறித்து கூட்­ட­மைப்­பினர் எழுத்­து­மூல அறிக்­கையை தர வேண்டும் என்றும்  தமிழ்...

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் – தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான...

மகாவலி அபிவிருத்தி நில ஆக்கிரமிப்பை எதிர்த்து முல்லைத்தீவில் பேரணி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட...

வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை சந்தித்த கனேடிய தூதுவர்

இலங்கை்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்மிலன் மற்றும் தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் வலேரி ஒலேற் ஆகியோருடன் ஒட்டவாவிலிருந்து வருகை தந்துள்ள சமாதானத்திற்கான நீண்டகால செயற்பாடுகளுக்கான பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (27.08)...

பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பின் உதவி செய்ய இன்டபோல் தயாராக உள்ளது

சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா என்பதை இலங்கையின் விசாரணையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு தமக்கு அச்சுறுத்தல் உள்ளதென...

எங்கள் காணிகளை விட்டு வெளியேறுங்கள் மட்டுநகரில் ஆர்ப்பாட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் வசிக்கும் மக்கள் கலந்துகொண்டு, தமது பாரம்பரிய காணிகளை...

கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப்பேரணி

படையினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணி இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி மாவட்ட...

கொலையாளியின் உடற்பாகங்களை அகற்ற மட்டு.நகரசபை ஏகமனதாக தீர்மானம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கள்ளியங்காட்டில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகரசபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்...