சிங்கள இனப்பெண்ணால் பெருமைகொள்கிறதாம் சிறீலங்கா – கொழும்பு ஊடகம்

சிறீலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிலுசி ரண-வீரா(42) என்பவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் துணைப் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றதால் சிறீலங்கா பெருமை கொள்வதாக கொழும்பு ஊடகங்கள் புகழாரம் செய்துள்ளன. சிறீலங்காவின் கம்பக...

”அக்கினிப் பறவைகள்” செய்த்தித்தாள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகிறது

சுவிஸ் இளைய தலைமுறையின் தாயகம் சார் அமைப்பான 'அக்கினிப்பறவைகள்' அமைப்பினர் தாயகம் நோக்கிய பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது நாமறிந்ததே. இந்த வகையில் அவர்களின் மற்றுமொரு முயற்சியாக மாதாந்த செய்தித்தாள் ஒன்றை தமிழ்,...

மாவீரர் பெட்டக உருவாக்கத்திற்கு திருவுருவப் படங்கள் வேண்டப்படுகின்றன

மாவீரர் பெட்டக உருவாக்கம் தொடர்பாக அறிவித்தல் ஒரு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . அதன் முழு வடிவம் வருமாறு , மாவீரர் பணிமனை அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள். 31.08.2019. மாவீரர் விபரத்திரட்டல் எம் இனிய உறவுகளே! தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம்...

தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான தமது குரலை கனேடிய சமூ, அரசியல் பிரதிநிதிகள் மீண்டும் எழுப்பியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கருத்தங்கொன்றில் இதனை ஆழமாக...

இந்தியாவின் ஒரிசா மாநிலத்துடனான உறவுகளைப் பலப்படுத்துகின்றது சிறீலங்கா

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கும் தமிழகத்திற்குமிடையிலான உறவுகள் பலப்படுவதை திட்டமிட்டு தடுத்துவரும் சிறீலங்கா அரசு இந்தியாவின் ஏனைய மாநிலங்களுடனான தனது உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றது. யாழ் பலாலியில் இருந்து மேற்கொள்ளவுள்ள வானூர்தி சேவையில்...

தமிழ் குடும்பத்திற்கு விலக்களிக்க முடியாது – அவுஸ்ரேலியா

நாடு கடத்தப்படுவதிலிருந்து தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது என அவுஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார்.அவர்கள் சட்ட விரோதமாக அங்கு...

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிப்பு

பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது விழா நேற்று கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது. சிறிலங்கா அரச கரும மொழிகள், நல்லிணக்க, இந்து சமய...

மாலைதீவில் ரணில்;நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்து

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்று அங்கு  வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமருக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதோடு நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன. இது...

கோத்தபயாவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

அமெரிக்காவில் கோத்தபயா ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை நிராகரிக்குமாறு கோரி கோத்தபயா ராஜபக்ஷவின்...

புதிய அரசியல் அமைப்பை தடுப்பவர் மைத்திரியே – மாவை

புதிய அரசியல் அமைப்பை தடைப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே பாராளுமன்றத்தில்...