கோத்தபயாவை கைது செய்ய விரையும் இரகசியப் பொலிசார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்காத ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஷவை கைது செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாகவும் நேற்றைய (03.09) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 10ஆம்...

தொல்லியல் திணைக்களம் மதவாதமாக செயற்படுகின்றது என்பதை ஏற்றுகொள்ள முடியாது-சஜித்

தொல்பொருள் திணைக்களத்தின் மீது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வதாக நீங்கள் கூறிய காரணி மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும். இனவாத, மதவாதமாக செயற்படுகின்றனர் என கூறுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியோயாது. அதிகமானவர்கள் நடுநிலையாகவே செயற்பட்டு...

70நிமிடம் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை மஹிந்த கூட்டுப்பொறுப்பாளிகள் கவனத்தில் கொண்டனரா? மாவை.யிடம் சிவசக்தி ஆனந்தன் கேள்வி

புதிய அரசியலமைப்பு தோல்வி கண்டமைப்பு ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய மூவருமே தான் காரணமாகின்றார்கள். இதில் ஒருவரைக் பிணையெடுத்து மற்றவரை முன்னிறுத்தவே முடியாது என்று ஈழமக்கள் புரட்சிகார விடுதலை...

கிளர்ச்சி கூட்டணி ஜோன்சனை தோற்கடித்தது

பிரெக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த யோசனைத் திட்டம் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டத்தை...

சிறிலங்கா – வெளிநாட்டுப் படைகள் போர்ப்பயிற்சி

வௌிநாட்டு இராணுவத்தினர் மற்றும் நெறியாளர்கள் 100 பேர், சிறி லங்கா இராணுவத்தினர் 2400 பேர், கடற்படையின  400 பேர் மற்றும் விமானப்படையின  200 பேரின் பங்குபற்றுதலுடன் இந்த போர்ப்பயிற்சி ('Exercise - Cormorant...

எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” – பாகிஸ்தான்

"எங்களிடம் சிறிய சிறிய அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்" என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370...

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பேராதரவு- சூறாவளி வேகத்தில் பரப்புரைக்குழு பிரசாரம்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பலவும் தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. இதேவேளை எழுக தமிழ் -...

சஹ்ரான் குறித்து இலங்கை புலனாய்வு 97 தடவை எச்சரித்ததாம்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் தொடர்பான 97 புலனாய்வு அறிக்கைகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு...

போர்க் குற்றங்களில் பிரிட்டன், அமெரிக்கா பிரான்ஸ் – ஐநா விசாரணையாளர்கள்

யேமனில் இடம்பெற்றுவரும் யுத்த குற்றங்களில் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டனிற்கு தொடர்புள்ளது என ஐக்கியநாடுகள் விசாரணையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். யேமனில் பொதுமக்களிற்கு எதிராக யுத்தகுற்றங்களில் ஈடுபடும் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயுதங்களையும் புலனாய்வு தகவல்களையும் வழங்கிவருவதன் மூலம்...