மன்னார் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் மன்னாரில் இன்று (25) காலை முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு...

வெந்நீரூற்று வழக்கில் மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிப்பு.!

திருகோணமலை-கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இடைபுகு மனுதாரரின் விண்ணப்பம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே...

மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அமைப்பாளர்களை தமிழரசு கட்சி வேட்பாளராக பட்டிருப்பு தொகுதியில் நிறுத்த எதிர்ப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் இருந்து தமிழரசுகட்சி சார்பாக பொதுத்தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுபவர் யாராக இருந்தாலும் பேரினவாதகட்சிகளில் கடந்த காலத்தில் செயற்படாதவர்களாக இருக்கவேண்டியது அவசியம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்கடந்த 23இம்...

கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா

‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் நீங்கள் வெற்றியடைந்துவிடலாம்.’ வெற்றியடைய உங்களுக்குப் பொருத்தமான ஊக்கமளிக்கும் வழிகாட்டி அவசியம். அவர் ஒரு அறிஞராகவோஇ ஆசிரியராகவோஇ தந்தையாகவோஇ...

தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே...

கிழக்கு மாகாணத்தில் வேட்பாளர்களை அறிவித்தது ரெலோ!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனும், பட்டிருப்பு கல்முனையைச் சேர்ந்த...

சிறிலங்கா அரச குழுவினர் ஜெனீவா பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று (25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின்...

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல-வேலுகுமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல. இரண்டும் நட்பு கட்சிகள். எங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒருசில முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள். அவை பகைமை முரண்பாடுகள் அல்ல என...

யாழ் விடுதியொன்றில் 39 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று படையினரால் சுற்றிவளைப்பை அடுத்தே 39 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள...

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

ஜெனீவா பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலகும் தீர்மானத்தைத் தொடர்ந்து, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புகள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக இராணுவத்தினரது உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல்...