ஒருபுறம் பதவிஆசை மறுபுறம் ஊழல் – ரணிலைச் சாடும் மைத்திரி
"ஊழல், மோசடிகளினால் நாட்டை நாசமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் சிங்கள மக்கள் பாடம் புகட்ட வேண்டும்." என அறைகூவல் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான...
தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்
தாயகத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள்ச் சின்னங்கள்,ஆலயங்கள், மரபுப் பொருட்களை அபகரித்து வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் சிறிலங்கா அரசும்,அதன் அரசியல்வாதிகளும்,பௌத்த பிக்குகளும் அன்றுமுதல்...
ஐரோப்பாவில் கொரோனா, இத்தாலியில் அதிகமானோர் பாதிப்பு
பல்வேறு ஐரோப்பிய நாடுகள்,தங்கள் நாடுகளில் கொரோனா தொற்று இருப்பதாக முதன் முறையாக அறிவித்துள்ளன.
கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 2700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒஸ்திரியா, குரேஷியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய...
தேர்தலில் போட்டியிட விரும்பினால் விலகிக்கொள்கிறோம் புதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன்
தேர்தலில் போட்டியிட விரும்பினால் நாங்கள் விலகிக்கொள்கின்றோம். அதற்காக தற்போதைய நிலையில் புதிய கட்சிகளை உருவாக்குவது எமக்கு ஆபத்தானது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.
வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய...
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்.
புதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முக தேர்வுகள்...
மனித உரிமைகள் பேரவையிலிருந்து சிறிலங்கா விலகாது
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து மாத்திரமே இலங்கை அரசாங்கம் விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மனித உரிமைகள் பேரவைகள் பேரவையிலிருந்து...
மன்னார் மனிதப் புதைகுழி,அரசாங்கம் அலட்சியப்படுத்த முடியாது- சட்டவாளர்
மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில், மன்னார் மனித புதைகுழி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, கடந்த விசாரணையின் போது அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களுக்கு காணாமல் போனோரின் குடும்பங்கள்...
சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : வி.உருத்திரகுமாரன்
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 43ஆம் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளதோடு, சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை ஆணையாளர் அவர்கள் முன்வைக்கவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோளொன்றினை அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ளது.
சிறிலங்காவில்...
கோத்தாவுக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் மீண்டும் கைது
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 02 ஆம் திகதி 44 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்...
தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை. வீடியோ இணைப்பு
வவுனியா மாவட்டத்தில் இலை மறை காய்களாக பல திறமைகளுடன் கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள் அண்மைக் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி...










