பேரனைத் தேடி போராடிய தாயொருவரின் குரல் இன்று மௌனித்தது.
வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் நேற்று (26-02) மரணமடைந்துள்ளார் .
செல்வம் சிவபாக்கியம் என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் .
முகமாலையை...
ஈடுசெய்நீதியை சர்வதேசம் எமக்கு தர வேண்டும் : ஜெனீவாவில் தாய்மார்கள் கோரிக்கை !
சர்வதேச சமூகம் சிறிலங்காவில் முன்னெடுத்த நிலைமாறுகால நீதி சிறிலங்கா அரசினால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், எமக்கு பரிகாரநீதியினை சர்வதேச சமூகம் தரவேண்டும் என காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களது தாய்மார்கள் ஜெனீவாவில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப்...
சுவிஸில் பல மாநிலங்களுக்கு பரவியுள்ள கொரோனா
சுவிஸின் திசினோ மாநிலத்தில் ஒரு கொரோன வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டதை தொடர்ந்து கிராப்புண்டன்,ஜெனிவா ஆகிய மாநிலங்களிலும் இந்த வைரஸ் தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூர் என இங்குள்ள தமிழர்களால் குறிப்பிடப்படும் கிராப்புண்டன் மாநிலத்தில்...
இழுவைப் படகு தொழிலை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம்
அத்துமீறிய இந்திய இழுவைப் படகு தொழிலை தடை செய்ய வலியுறுத்தி தீவ மீனவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
யாழ்.பண்ணைப் பகுதியில் இருந்து இன்று (27) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது, நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் மகஜர்...
முல்லைத்தீவு மின்பாவனையாளர்களை அச்சுறுத்தும் மின்சாரப்பட்டியல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்பாவனையாளர்கள் தமது பாவனைக்கு அதிகளவான மின் அலகுகளுக்கு பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கை காரணமாக வறுமையிலுள்ள குடும்பங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள...
ஸ்ரீலங்கா சிவில் பாதுகாப்பு படை சிப்பாயால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ம் கட்டை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய்...
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை இன்று
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பெச்லெட் இன்று (27) இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார்.
இந்த கூட்டத்தொடரின் இன்றைய அமர்வின் போதே ஐ.நா. மனித உரிமைகள்...
இலங்கையின் இறுதி முடிவு! எதிர்க்கத் தொடங்கிய உலக நாடுகள்
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தமைக்கு இங்கிலாந்தும் கனடாவும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர்...
விளையாட்டு ரசிகர்களை கொடுரமாக தாக்கிய ஸ்ரீலங்கா இராணுவம்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நேற்று நடந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது பதற்ற நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மைதானத்திற்குள் செல்ல ரிக்கெட் வழங்குவதில் ஏற்பட்ட...
ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி!
போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு வரை குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற...










