பாடசாலைகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இரண்டாம் தவணைக்காக இன்று(06)  பாடசாலைகள்  கடும் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய 64 பாடசாலைகளும்  இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைச்சபையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார். இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசெல்...

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கின் தீர்ப்பு வெளியாகியது , பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில்...

முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர்  விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் !! – பிரதமர் வி.உருத்ரகுமாரன்

பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுபெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசிய துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளை தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த...

ஈஸ்ரர் தாக்குதலும் அதன் பின்னுள்ள சக்திகளும்

ஈஸ்ரர் தினத்தன்று தேவாலயங்களிலும் உல்லாசப் பயணிகள் பெருமளவில் தங்குகின்ற விடுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களும் அதனால் ஏற்பட்ட மனித இழப்புக்களும் அவலங்களும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன. ஒரு வாரகாலமாகியும்...

இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலை மாணவர் கைதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும்...

சுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினரால் 'தமிழீழ கட்டுமானங்கள்' (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் 19.05.2019 அன்று பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது. ஆங்கில மொழியில் வெளிவரும் இந்த...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் 11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு  தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் 10 Downing St, Westminster, London SW1A முன்பு ஆரம்பமாகும் தொடர்ந்து 18ம் திகதி வரை...