‘டித்வா’ புயல் பாதிப்பு: பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்: விண்ணப்பங்கள் கோரல்!

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில், ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயற்படுத்த லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர்...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச...

உரித்து தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

ஹிமிகம (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (27) அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது. அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து...

பங்களாதேச தேர்தல் – BNP ஒரு தேசத்தை  புரிந்துகொண்டதால் வென்றது : மொழியாக்கம்: ஆர்தீகன்

பங்களாதேஷில் 13வது நாடாளுமன்றத் தேர்தல் ஒரு புரட்சி அல்ல. அது ஒரு கணக்கீடு. வாக்குகள் எண்ணப் பட்டபோது, ​​ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால அரசியல் வனாந்தரத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷ் தேசியவாதக்...

இலங்கை – பின்லாந்து அரசியல் ஆலோசனை ஒப்பந்தம் கையெழுத்து

இலங்கை மற்றும் பின்லாந்து இடையிலான இரண்டாவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் ஹெல்சிங்கியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக, அரசியல் ஆலோசனை அமைப்பை நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. இது இருநாடுகளுக்கிடையிலான அரசியல்...

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தகார் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நடத்தப்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதில் வழங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...

சிறுகைத்தொழிலும் தன்னிறைவுப் பொருளாதாரமும் : தொகுப்பு வன்னியூர் கலா பாரதீ

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெழும் பாக மலையகம் இருக்கின்றது. அவ் மலையகத்தில் தேயிலை, இறப்பர் தெங்கு போன்ற பொருளாதாரப் பயிர்கள் எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்றதோ,அதே அளவுக்கு தனிமனித பொருளாதார நிலையில் மிகச்...

அமெரிக்கா – ஈரான் இடையே மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை!

அமெரிக்கா-ஈரான் இடையிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூன்று மணி நேரத்திற்கு பிறகு முடிந்தது. பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அல்புசைதி, பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் ''புதுமையான...

சாவகச்சேரி நகரசபையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம்!

சாவகச்சேரி நகரசபையில், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், புதிய சட்ட வரைபிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் அமைந்துள்ள...

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அச்சுறுத்தல்!

இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரதி அமைச்சருக்கும் எதிராக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். இந்த அச்சுறுத்தல்கள், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...