சூரிய சக்தி மின் உற்பத்தி உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல்!
சித்திரை புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்கக்கிழமை (14), நாட்டில் மின்சாரத்திற்கான தேவை வழமையை விடக் கணிசமாகக் குறைந்துள்ளதால், தேசிய மின்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் பொருட்டு சூரிய சக்தி மின் உற்பத்தி உரிமையாளர்களுக்கு அவசர...
மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு நீதவான்...
இந்திய மீனவர்களின் இரட்டைமடி இழுவைப் படகுகளினால் அழிவடையும் வடக்கு கடல்வளம் : மு. மதிவாணன்
ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயுத மெளனிப்பின் பின், வடக்கில் நிலம் மற்றும் கடல்வளம் சூறையாடப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது! குறிப்பாக கடல்வளம் அந்நிய நாட்டு மீனவர்களா...
யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் முன்மொழிவை அமெரிக்கா நிராகரிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், யுரேனியம் செறிவூட்டலுக்கு ஐந்தாண்டு காலத் தடை விதிக்க ஈரான் முன்மொழிந்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து,...
125 ஆண்டுகால வரலாற்றில் அவுஸ்திரேலிய இராணுவத்தின் முதல் பெண் தளபதி நியமனம்
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle),...
சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள ஒன்றிணைவோம் – ஜனாதிபதி
எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சித்திரை புத்தாண்டுக்கான தமது...
போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய மூன்று சாத்தியக்கூறுகள்- தமிழில்: ஆர்தீகன்
“இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்” என்று அச்சுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கிட்டத்தட்ட பேரழிவு போன்ற சொல்லாடல், திடீரென பதற்றம் தணிவதற்கு வழிவிட்டது. ஏப்ரல் 7 ஆம் தேதி...
அரசாங்கத்தின் ‘விசேட திட்டம்’ இதுவரை இழைக்கப்பட்ட துரோகத்திற்கான பரிகாரமா? : மருதன் ராம்
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் வெளியிட்ட தீர்மானம், பல தசாப்தங்களாகப் புறக் கணிக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக மாறியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய முதுகெலும்பாக...
தீவகப் பகுதி ஆசிரியர்களுக்கான இடர் கொடுப்பனவு நிறுத்தத்துக்கு எதிர்ப்பு
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நைனாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற நிலப்பரப்புடன் இணைக்கப்படாத தீவுகளில் பணியாற்றும் 174 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவை கல்வி அமைச்சு இரத்து செய்துள்ளது.
கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கை...
அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை!
அமெரிக்கா தனது துறைமுகங்களைத் முற்றுகையிட முயன்றால், தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த மிரட்டல்கள் 'சட்டவிரோதமானவை' என்றும், இது ஒரு 'கடற்கொள்ளைச் செயல்' என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது....










