தையிட்டி காணி உரிமையாளர்கள் முன்வந்து உறுதிகளை முன்வைக்குமாறு கோரல்

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு, காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் ,...

மீட்கப்பட்ட ஈரானிய படையினரை தாயகத்துக்கு அனுப்பும் திட்டமில்லை : இலங்கை அரசாங்கம்

இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் இடம்பெற்ற ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரானிய படையினரை மீண்டும் தாயகம் அனுப்புவது குறித்து...

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா அனுமதிக்காது – சீனத் தூதர் திட்டவட்டமாக அறிவிப்பு

இலங்கையில் எந்தச்சூழ்நிலையிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா அனுமதிக்காது என்று இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ்கிரியாவில் உள்ள ஸ்ரீ சந்தானந்த பௌத்த கல்லூரியில், அப்பகுதியைச் சேர்ந்த 350 ஏழைக்...

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3 சட்டமூலங்களையும் வாபஸ் பெறுங்கள் : CPA வலியுறுத்தல்!

நிதி கொடுக்கல் வாங்கல்கள் சார்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மூன்று  சட்டமூலங்களையும் அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் நிறைவேற்றதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் இச்சட்டமூலங்கள் தொடர்பில்...

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டுக்கு வருகை!

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். நேற்று...

பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்யும் பெரும்பான்மை வாதம் : விதுரன்

இலங்கை பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில், ஒரு அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்புக்கூறலையும் அதன் நிர்வாகத் திறனையும் உரசிப் பார்க்கும் முக்கிய நிகழ்வுகளாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் அமைகின்றன. அந்த வகையில், அண்மையில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய...

மத்திய – கிழக்கு போரால் இலங்கைக்கு நிதியிழப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20...

போர் எப்படித் தொடங்கியது?

போர் எப்படித் தொடங்கியது என்பதன் உள்விவரங்கள், அனைவரும்  கற் பனை செய்ததை விட மிகவும் மோசமானவை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ட்ரம்பின் முடிவு குறித்து இதுவரை இல்லாத மிக விரிவான ஒரு...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் புதிய கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது....

ஈரான் போரினால் வீழ்ந்த மும்பை மீன்பிடித் துறைமுகம்

1875-ல் கட்டப்பட்டதிலிருந்து, மும்பையின் சசூன் துறைமுகம், வளைகுடாவிற்கான ஒரு முக்கிய வர்த்தக நுழைவாயிலாக இருந்து, ஜவுளி, மசாலாப் பொருட்கள் மற்றும் அபின் ஆகியவற்றிற்கான ஒரு வணிக மையமாக உருமாறியுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், இது...