அன்னை பூபதியின் நினைவு ஊர்தி தடுக்கப்பட்டமை குறித்து காவல்துறை விளக்கம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி காவல்துறையினரால் தடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், குறித்த...
மக்களைப் பீதியடையச் செய்யும் எண் 7.8 பில்லியன் பீப்பாய்கள்
ஈரான் அமெரிக்க போரின் முன்னர் உலகளாவிய எண்ணெய் இருப்பு சுமார் 8.2 பில்லியன் பீப்பாய்களாக இருந்தன. ஆறு வாரங்களாக நீடித்த ஹோ ர்முஸ் இடையூறு, அந்த இருப்பை ஏறக்குறைய 8.0 பில்லியன் பீப்பாய்களாகக்...
ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வி: ட்ரம்பின் மிரட்டலால் அதிகரிக்கும் ஆபத்து!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிந்துள்ளது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய...
வாராந்தம் எரிபொருள் விலையை திருத்த அரசாங்கம் திட்டம்
அரசாங்கம் புதிய எரிபொருள் விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலைத் தொடர்ந்து உலக எண்ணெய் சந்தையில்...
ஈரான்-அமெரிக்கா நேரடி பேச்சு, முதல் சுற்று நிறைவு
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை மாலை ஆரமிக்கப்பட்டது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தகவலின்படி, ஆரம்பகட்டப்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக...
இலங்கை நிலக்கரி நிறுவன காரியாலயத்திற்கு சீல் வைப்பு
2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி...
அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கருத்து
அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழுவினரும் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நீடித்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை...
மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை வரவேற்பு!
மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்தும் அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற...
உர விநியோக நிலைவரம் குறித்து : பிரதி அமைச்சர் தகவல்
இலங்கையில் தற்போதைய உர விநியோக நிலைவரம் குறித்து விவசாயிகள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொரகொல்லாகம விவசாய சேவை மத்திய...









