Ilakku Weekly ePaper 386

ஈழம் முதல் லெபனான் ஈரான் வரை இறைமையை ஒடுக்கப் போரும் ராஜதந்திரமே | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் காங்கேசன்துறை முதல்...
Ilakku Weekly ePaper 386

Ilakku Weekly ePaper 386 | இலக்கு-இதழ்-386 | சனி, 11 ஏப்ரல், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 386 | இலக்கு-இதழ்-386 | சனி, 11 ஏப்ரல், 2026 Ilakku Weekly ePaper 386 | இலக்கு-இதழ்-386...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப்...

அமைச்சர் சந்திரசேகர் – மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்ற வளாகத்தில்...

நிலக்கரி விவகாரம்: சி.ஐ.டியில் முறைப்பாடு

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இலங்கைக்கு நிலக்கரி...

பௌத்த சாசன அமைச்சரின் கருத்துக்களுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கண்டனம்

வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்த கருத்துக்களுக்கு  கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத் தலைவர் ச.சிவயோகநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவிடம் சொத்து விவர அறிக்கை சமர்ப்பிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் தனது சொத்துக்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை வெள்ளிக்கிழமை (10) சமர்ப்பித்துள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தனது சொத்து விவர அறிக்கையை...

நிலவுப் பயணத்தை முடித்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய விண்வெளி வீரர்கள்

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக, நாசா மேற்கொண்ட ஆர்டெமிஸ்-2 ( Artemis II) திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், Orion spacecraft விண்கலம் மூலம்...

வலுசக்தி அமைச்சர் விவகாரம் : பிரதமர் கருத்து

வலுசக்தி அமைச்சர் ஊழல் நோக்கத்தில் நிலக்கரி விடயத்தில் செயற்பட்டார் என்று எங்கேயும் உறுதிப்படுத்தப்படவில்லை.  ஊழல் நோக்கத்தில் இது நடந்தது என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும்.  அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு...

பாராளுமன்றில் சபாநாயகருக்கும் சாணக்கியனுக்கும் இடையே கருத்து மோதல்

பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற விவாதத்தின் போது, சபாநாயகருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் சபையில் பெரும் பதற்றம் நிலவியது. விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்...