மாகாண சபை தேர்தல் குறித்து விசேட அவதானம்!

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும்...

‘அமெரிக்கக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லலாம்’ : ஈரான்

அமெரிக்கக் கப்பல்கள் எந்தவிதமான விரோதப் போக்கிலும் நடந்துகொள்ளாத பட்சத்தில், அவையும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லலாம் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார். ஹோர்மூஸ் நீரிணை திறந்துள்ளது. ஆனால் கப்பல்கள்...

குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும் ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: சீனத் தூதுவர் கருத்து

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்தச் சூழலிலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.  கண்டி, அஸ்கிரிய ஸ்ரீ சந்தானந்த பௌத்த...

அமைச்சர் குமார ஜயக்கொடியை இராஜினாமா செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் !

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியை இராஜினாமா செய்யுமாறு கோரி வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்ற நுழைவுவீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இந்த போராட்டம்...

இலங்கை யின் பொருளாதார வளர்ச்சி குறித்து ADB யின் கணிப்பு

2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட 5.0 சதவீத இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2026 இல் 4.0 சதவீதமாக வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மோதலானது, அபிவிருத்தியடைந்து வரும் ஆசியா...

இத்தாலியில் இலங்கைச் சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றும் பணிகள் இன்று ஆரம்பம்: தூதரகம் விசேட அறிவிப்பு!

இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கு இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைப் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலிய அனுமதிப்பத்திரங்களாக மாற்றும்  பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (10) முதல் ஆரம்பமாகின்றன.  உரோமில் உள்ள...

NDB வங்கி நிதி மோசடி: நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

தேசிய அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்றுள்ள உள்ளக நிதி மோசடி தொடர்பான நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நேற்று...

அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று எவரும் நினைக்கக்கூடாது என்றும் அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை என்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில்...

தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய...