அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று எவரும் நினைக்கக்கூடாது என்றும் அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை என்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில்...
தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய...
தரமற்ற நிலக்கரியால் பாரிய நிதி முறைகேடு: கணக்காய்வாளர் நாயகம் தெரிவிப்பு
'ட்ரைடென்ட் கெம்பார்' (Trident Chemphar) நிறுவனத்துடனான நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தத்தின் போது இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் சட்ட விதிமீறல்கள் காரணமாக நாட்டுக்கு 2.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்காய்வாளர்...
உயர் பாதுகாப்பு வலயங்களை மீளாய்வு செய்யுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
தற்சமயம் நடைமுறையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகளைத் தொடர்ந்தும் பேணுவதா என்பது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்து தேவைக்கு ஏற்ற வகையில் அவற்றின் எல்லைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர...
எல்-நினோ நிலை ஏற்பட்டால் வறட்சி நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம்
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 110 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணைக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி,...
இலங்கை போக்குவரத்துச் சபையில் நாளாந்தம் 20 மில்லியன் ரூபா மோசடி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
நடத்துனர்களின் மோசடிகளால் இலங்கை போக்குவரத்துச் சபை நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த...
வவுனியாவில் மாபெரும் கையெழுத்து போராட்டம்
அமெரிக்காவினால் கியூபா மீது போடப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக்கோரி இலங்கை பூராவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தினை கியூபாவை...
லெபனான் தாக்குதலில் இலங்கை பெண் காயம்!
லெபனான் மீது நேற்று (08) நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால்...
இலங்கைக்கு மீண்டும் IMF நிதியுதவி
இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் , விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுகளை நிறைவு செய்வதற்காக, பொருளாதாரக்...










