இலங்கைக்கு மீண்டும் IMF நிதியுதவி

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் , விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுகளை நிறைவு செய்வதற்காக, பொருளாதாரக்...

லெபனான் மீதான தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். பொதுச்செயலாளர் சார்பில் அறிக்கை...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை கிடையாது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், "இவ்வாறான முறையில்...

புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை...

உலகின் கையிருப்பு நாணயம் மாறுகிறது? டொலர் ஆட்சிக்கு ஆபத்து! : முருகேசு கணேசமூர்த்தி

சர்வதேச அளவில் தற்பொழுது நிலவும் போர்ச் சூழலை மைய மாக வைத்து, அதன் வரலாற்றுப் பின்னணியைப் பற்றிவிவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக, Petrol Dollars  மற்றும் அதன் பின்புலம் குறித்து உரையாட, கொழும்பு பல்கலைக்கழகத்தின்...

போர்நிறுத்தம் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து

அமெரிக்கா தனக்கு போர்நிறுத்தம் வேண்டுமா அல்லது போர் வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

உலக சுகாதார தினம் 2026: டெல்லியில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உரை

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகம் மற்றும் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சு என்பன இணைந்து புதுடில்லியில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு...

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இரு நாட்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பு

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது. சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய...

கடற்படையினர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் சட்டவிரோத மீன்பிடி வலையைப் பயன்படுத்தியதாகக் கூறி, மீனவர் ஒருவரைக் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இரண்டு மணிநேரம் முழங்காலில் இருத்தி அடித்துச் சித்திரவதை செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட...

உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம்

உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஐக்கிய...